நடிகர் ரஜினி மீதான அவதூறு வழக்கு ரத்து..!!உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீதான செக் மோசடி வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தையும் சினிமா பைனான்சியர் போத்ரா எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் பணம் பறிப்பதற்காக என் மீது போத்ரா வழக்கு தொடர்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக அவர் மீது போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே இந்த வழக்கை … Read more

125 வருட காவிரி பிரச்சனை..!!இந்தியா..பாகிஸ்தானா..??தமிழ்நாடும் கர்நாடகவும்…!மேகதாது கவுரபிரச்சனை..!!போட்டுடைக்கும் முதல்வர்..!!

தமிழகத்தின் எதிர்ப்பை காவிரி விவகாரத்திலும் தற்பொழுது மேகதாது விவகாரத்திலும் முரண்பாடான போக்கை கர்நாடக கடைபிடித்து வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் படி காவிரி தீர்ப்பாயம் என்று குழுவை மத்திய அரசு உச்சநீதி மன்ற உத்தரவின் பெயரில் அமைத்தது. இந்நிலையிலும் காவிரி தொடர்பாக இன்று வரை பிரச்சனை இரு மாநிலங்களுக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இந்நிலையில் காவிரி பிரச்சணை மட்டுமல்லாமல் புதியதாக மேகதாதுவில் ஒரு புதிய அணை கட்டுவதாக கூறி கர்நாடக அரசு அதற்கான … Read more

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிக பட்டாளம்…போலீசார் தடியடி…!!!

நடிகர் அஜித் ஜெர்மன் நாட்டில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து அவரைக் காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தினர். விஸ்வாச படத்தினை முடித்து தற்போது ஓய்வில் இருந்து வரும் சமீபத்தில் தக்ஷா குழு தொடர்பாக ஜெர்மன் சென்றார்.இந்நிலையில் இன்று ஜெர்மன் நாட்டிலில் இருந்து நடிகர் அஜித் சென்னை திரும்பிய போது அவரைக் காண ரசிகர்கள் திரண்டனர். அங்கிருந்த ரசிகர்கள் ம்ற்றும் விமான பயணிகளை  வரவேற்க வந்தவர்கள்  நடிகர் அஜித்தை கண்டு ஒன்றாக திரண்டதால் நடிகர் அஜித் … Read more

கஜாவின் கோரத்தால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தி உள்ள வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. DINASUVADU

தொடங்கியது கொம்பு வைச்ச சிங்கத்தின் ஆட்டம்…….முட்ட விரைவில் திரைக்கு….!!!

குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம். கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் … Read more

முதல்வரின் சொந்த ஊரிலே………முன்னுரிமை அளிக்கப்படாத விளையாட்டு வீராங்கனைகள்……ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அவலம்…!! எடுபடுமா…?? எடப்பாடி வேதனை…!!

தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி  பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி … Read more

நாட்டில் கள்ள தொடர்பே குத்தமில்லாத போது மீடூ எப்படி குத்தமாகும்….!!வறுத்தெடுத்த இயக்குநர்..!!!மிரண்ட மீடூ…!!

நாட்டில் கள்ளத்தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்  மீடூவிற்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார். பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தல் நடந்தாக #MEETOO என்ற ஹேஷ்டெக் மூலம் தங்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரிவித்து வருகின்றனர். அப்படி தெரிவித்ததில் அரசியல் வட்டாரங்கள்,சினிமா வட்டாரங்கள் என்று வலம் வர துவங்கியது இந்த மீடூ இதில் பாலிவூட், மற்றும் இந்தியாவின் மத்திய வெளியூறத்துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் … Read more

மணல் கடத்தல் எத்தனை வழக்குகள்………..வெளிநாட்டு மணல் எடுத்த நவடிக்கை என்ன..??உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி..!!

வெளிநாட்டு மணல் இறக்குமதி விலை நிர்ணயம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   உயர்நீதி மன்றத்த்தில் நடைபெற்ற இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்டம் இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்காகும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத தமிழக அரசு மணலுக்கு மட்டும் முன்னுரிமை … Read more

கருத்து கேட்க தேவையில்லை மக்களிடம்…..அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு…மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்….!!

அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என  கூறியது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பது மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் … Read more

4 நாளாக கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை…!!போராட்டம் தீவிரம்..!

டீசல் விலை உயர்வைக் குறைத்தல், மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட விசைப் படகுகள்  பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை கடலுக்கு செல்லப் போவதில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். DINASUVADU