சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்…! மரக்கூட்டம் பகுதியில் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்…!
சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர். கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் … Read more