சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்…! மரக்கூட்டம் பகுதியில் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்…!

சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர். கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் … Read more

இன்று ஆய்தபூஜை……..தன்னை சுமக்கும் வண்டிக்கு ஒரு பூஜை……கல்விக்கு உகந்த நாள்…..!கொண்டாட்டம்….!!

நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை-சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா’என்ற ஔவையின் வாக்கிற்க்கு இணங்க கல்விக்கடவுளாக வணங்கப்படுபவர் சரஸ்வதி தேவி வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களை சிறப்பிக்கும் வகையில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது. நவராத்திரி கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்று வந்தது நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான … Read more

ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலா குடும்பம்தான் …!பகீர் தகவலை வெளியிட்ட அமைச்சர் தங்கமணி

ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு … Read more

கேரளாவில் ஏற்பட்ட பதற்றம் …!சபரிமலையில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு …!

கேரளாவில் சபரிமலையை ஒட்டிய பம்பை, நிலக்கல்,சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் … Read more

திமுக அது ஒரு……..ப்ரைவெட் கம்பெனி……..முதல்வர் சாடல்….!!!

திமுக வாரிசு அரசியல் செய்கிறது… அது ஒரு ப்ரைவெட் கம்பெனி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அதில் அதிமுக ஒரு ஜனநாயக கட்சி என வர்ணித்த அவர், தந்தையின் தயவில் வளர்ந்தவர் மு.க ஸ்டாலின் என்றார். விசுவாசம் – உழைப்புக்கு மட்டுமே அதிமுகவில் பதவி கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இலங்கையில் … Read more

முதலமைச்சர் பழனிசாமியை சிபிஐ விசாரிக்க உத்தரவு …! உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்…!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், முதலமைச்சர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார்.முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது .உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது …!கேரள  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதி

ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று  கேரள  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.   சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் … Read more

ரூ.800000000 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம்….!சாதனைகளை தெறிக்க விட்ட சர்கார்….!

சர்கார் படம் தமிழகம் முழுவதும் ரூ.80 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான  நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார்  படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது நாளை  ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு … Read more

நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு…!தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு …!

நாளை விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவை அள்ளித் தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான நாளை பள்ளியில் சேர்ந்தால் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு. இதன் காரணமாக  தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில்,நாளை  விஜயதசமி விடுமுறை நாளில் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 நாட்களாக நடைபெற்ற தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்…!வாபஸ் பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் …!

தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நிஜலிங்கம், 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு … Read more