குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை.. மஞ்சுவிரட்டில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்..

மஞ்சுவிரட்டில்  குழந்தையுடன் குறுக்கே வந்த தாயை பாயாமல் தாண்டி ஓடிய முரட்டு காளை. வியக்கவைக்கும் உண்மை சம்பவம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அருகே உள்ள  சிராவயல் என்ற  ஊரில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு அந்த ஊரின் சார்பாக  மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டை காண அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக தங்களது குழந்தைகளுடன்  வருவது வழக்கம். இங்கு  மஞ்சுவிரட்டு என்பது ஜல்லிகட்டை போல் வாடி அமைத்து காளைகள் அவிழ்த்துவிடப்படாது. இங்கு வயல் வெளி அல்லது வெட்ட … Read more

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணை.. பாட்டிக்கு திதி கொடுக்க வந்தோம் அப்படியே தேர்வு எழுதினோம்… அதிகாரியை மிரள வைத்த தேர்வர்களின் பதில்கள்..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம். நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள  5,575 மையங்களில் சுமார் 16,29,865 போட்டியாளர்கள்  தேர்வு எழுதினர்.இந்த தேர்வில்  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு  நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் … Read more

தொடர்ந்து 5வது முறையாக தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்.. பிரதமர் மோடி விருதை வழங்கினார்..

தமிழகத்திற்க்கு  மத்திய அரசின் புதிய விருது. பிரதமரிடம் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் விருதை பெற்றார்.      தமிழகத்தில், வேளாண்மை  மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, தமிழ்நாடு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மை  மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சாதனை படைக்கும் மாநிலங்களுக்கு, மத்திய அரசின் சார்பில்  ‘க்ரிஷி கர்மாண்’ என்ற  விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், இதற்க்கு முந்தைய சாகுபடியில், எண்ணெய் வித்துகள் சாகுபடியில் சிறந்த சாதனை படைத்ததற்காக, தமிழகத்திற்கு, … Read more

நேற்று துப்பரவு பணியாளராக இருந்தவர் இன்று அந்த ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவரான ருசீகர சம்பவம்..

நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர். மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா  கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில்  அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி.  சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை … Read more

பட்டாம்பூச்சியின் உயிரை காக்க மனு கொடுத்த வினோதம்.. நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி..

சென்னை மெட்ரோ ரயிலில் சிக்கி உயிரிழக்கும் வண்ணத்து பூச்சிகள். மணு கொடுத்த உடன் நடவடிக்கை என முதல்வர் உறுதி. நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தாலும் சாலை மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல… இப்பூவுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்க்கும் உணவு சங்கிலிக்கும்  ஊன்றுகோலாக இருக்கக் கூடிய சின்னச் சின்ன உயிரினங்களும் தான்.சென்னை  பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மார்க் க்ரிகோரியஸ், கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசியராகப் பணிபுரிந்து வருகிறார். தினமும் … Read more

தீயணைப்பு துறையின் போராட்டத்தால் சிறுவன் மீட்பு.. பொதுமக்கள் பாராட்டு..

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகர் 7ம் வகுப்பு மாணவன் சுவருக்கு இடையில் சிக்கி தவிப்பு. 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக  பாராட்டினர் சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகரில்  வசித்து வருபவர் மணிகண்டன்.  இவரது மகன் நித்தீஷ் (12 வயது)  தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.இந்நிலையில் நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது  வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை … Read more

நாகர்கோவில் விரைவு ரயிலை கவிழ்க்க சதி… குடியுரிமை சட்ட விவகாரமா என காவல்துறையினர் ஆய்வு..

 கோழிக்கோடு அருகே நாகர்கோவில் முதல் மங்களூர் வரை செல்லும்  பரசுராம் விரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியுரிமை சட்ட விவகாரம் காரணமா என காவல்துறை ஆய்வு. நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து தினமும்  காலை 5 மணிக்கு   புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணி அளவில் மங்களூரை அடையும்.இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மங்களூருக்கு … Read more

குடியுரிமை சட்ட திருத்த விவகாரம்..!!!சென்னை பல்கலைகழகத்திற்குள் புகுந்தது தமிழ்நாடு காவல்துறை…!!! மாணவர்களை கைது செய்ய தீவிரம்..!!

இந்தியாவில் அறிமுகமான குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் நுழைந்துள்ளது. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு இந்திய அளவில் எதிர்ப்பு குறல் எழுந்து வந்த நிலையில் தற்போது இதற்கு  எதிராக  சென்னை பல்கலைகழக மாணவர்கள் காலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் … Read more

ஸ்டெர்லைட் ஆலை மூடியவுடன் ஹைட்ரோகார்பன் ஆலையை திறக்கிறது வேதாந்தா நிறுவனம்….இதில் ஏதோ உள்குத்து இருப்பதாக பொதுமக்கள் கருத்து…. அரசியல் தலைவர் கண்டனம்……

தமிழகத்தில் தற்போது விளைநிலங்களில் ஏற்கனவே  கெயில் நிறுவனம் ஹைட்ரோ கார்பன்  எடுத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் விளைநிலங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சொந்தகாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆலை பல்வேறு மக்கள் போராட்டத்திற்க்கு பின் மூடு விழா கண்டது.அதற்கு மாற்றாக தற்போது அரசு இந்த அனுமதியை அளித்திருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.இந்த நிறுவனம் ஆய்வு நடத்துவதற்கு  திமுக … Read more

பொன்பரப்பி சாதி சண்டைக்கு பாமக தான் காரணம்….அதிரவைக்கும் தகவல்கள்….அதிரடியாக அறிவித்த அந்த குழு…

தற்போது வரை தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விரும்பத்தகாத சம்பவமாக பொன்பரப்பி சம்பவம் இருந்து வருகிறது.இந்த சம்பவம் சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்த வேண்டும் என  திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள்  கட்சியின்  பானை சின்னத்தை பாட்டாளி மக்கள் கட்சி  உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு சென்னை சேப்பாக்கத்தில்  பேட்டியளித்த அந்த குழு ,அவர்கள்  பெண்களை தரக்குறைவாக பேசியதுடன் பாமக தரப்பு வீடுகளை திட்டமிட்டே … Read more