திமுக-வில் ராதாரவி நீக்கம் விவகாரம்…. தேர்தல் காலத்து நாடகத்தை நடத்துகிறது : தமிழிசை செளந்தரராஜன்

ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்பான இந்த தேர்தல் களத்தில் பல சுவரசமயமான விஷயங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து … Read more

கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்-தமிழிசை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-பாமக  உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.  கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை  தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல்  அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி கட்சிக்கு தலா  … Read more

சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணி…!!!

சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது . அனைத்து மாவட்டங்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்,இந்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தமிழிசை செளந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்த பேரணியை துவக்கி வைத்து, பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி தொடர்பாக … Read more

தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவுடன் கூட்டணி விரைவில் உறுதி செய்யப்படும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான … Read more

தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை … Read more

ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார்-தமிழிசை 

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது. விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.  சென்னையில்  முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறிய முதல்வரை தமிழிசை சந்தித்தார். இதன் பின்னர்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  … Read more

பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை – தமிழக பாஜக தலைவர்  தமிழிசை

பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில்,பயங்கரமாக மற்றவர்களை பயமுறுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி .ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என்று சொன்னவர். அவரை பெங்காலி மொழியை பேச வைத்து உள்ளார் மோடி. பெரியாரை பற்றி பேசியவர் விவேகானந்தர் பற்றி … Read more

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் :பிரதமர் மோடி அப்படி சொல்லவில்லை-தமிழக பாஜக தலைவர் தமிழிசை

ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில்,ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டேன் என்று சொன்னவர். அவரை பெங்காலி மொழியை பேச வைத்து உள்ளார் மோடி. பெரியாரை பற்றி பேசியவர் விவேகானந்தர் பற்றி பேசியுள்ளார். … Read more

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது- தமிழக பாஜக தலைவர் தமிழிசை

கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  திமுக – காங்கிரஸ் அல்லாத நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.