திமுக-வில் ராதாரவி நீக்கம் விவகாரம்…. தேர்தல் காலத்து நாடகத்தை நடத்துகிறது : தமிழிசை செளந்தரராஜன்
ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்பான இந்த தேர்தல் களத்தில் பல சுவரசமயமான விஷயங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து … Read more