அரசியலை விட்டு விலக நான் தயார்! தமிழிசை தயாரா? மு.க.ஸ்டாலின் சவால்!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து பேசினார் இது அரசியல் சந்திப்பு அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஸ்டாலின் கூறிவந்தாலும், இது மூன்றாம் அணிக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கவே இந்த சந்திப்பு என அதிமுக, பாஜக காட்சிகள் கூறிவருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக’ பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்..இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த முக.ஸ்டாலின், ‘பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை  … Read more

கமல்ஹாசன் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்! தமிழிசை வலியுறுத்தல்!

நேற்றைய அரசியல் விவாத பொருளாகவே மாறிவிட்டது கமல்ஹாசன் கூறிய கூற்று. நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசுகையில் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அது காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸே’ என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கொதிப்படைந்த பாஜக நிர்வாகிகள் பலத்த எதிர்ப்பை காட்டிவருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா,சுப்பிரமணியன் சாமி என பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் … Read more

கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு !கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்

இந்து தீவிரவாதம் என பிரசாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே . இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது … Read more

பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு-தமிழிசை

வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து கண்காணித்து சொல்லவே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பூஜை செய்தால் மழை வரும் என்றால் வானிலை ஆய்வு மையம் எதற்கு? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார். திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறுகையில், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு? வானிலை ஆய்வுமையம் வானிலை மாற்றத்தை கணித்து … Read more

4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும் – தமிழிசை

4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், பாஜகவும் பிரசாரம் செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் … Read more

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது -தமிழிசை

பாஜகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் போன்றது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் … Read more

மூன்றே மூன்று கேள்விகள் தான்.! தெறித்து ஓடிய தமிழிசை!

தனியார் தொலைக்காட்சி நெறியாளர் 3 கேள்விகளில் தமிழிசையை எழுந்து செல்ல வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை … Read more

கடல் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என்று  தமிழிசை சவுந்தரராஜன்

கடல் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என்று  தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் … Read more

நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா-தமிழிசை சவுந்தரராஜன்

நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் … Read more

பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி -தமிழிசை

பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக … Read more