பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது எஸ்மா சட்டம் பாயும்.! ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை.!

புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.    புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம்  நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது … Read more

அரசியல் மக்களுக்கானது… அதை யார் வேண்டுமானாலும் பேசலாம் – தமிழிசை

ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த ரஜினிகாந்த், ஆளுநரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி தற்போது பேச இயலாது என்றும் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின் புதுச்சேரி துணைநிலை … Read more

புதுச்சேரியை சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதி..!

புதுச்சேரியை சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு … Read more

விமானத்தில் மயங்கி விழுந்த பயணி..! முதலுதவி சிகிச்சை அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை..!

விமானத்தில் நடுவானில் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசை சௌந்தரராஜன்.  தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று காலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அப்போது யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா என்று  விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்துள்ளார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், விசாரித்து … Read more

எப்போதும் என் அன்புக்குரிய தங்கையான தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய … Read more

நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம் – தமிழிசை சௌந்தரராஜன்

செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா உச்சத்திலும்.. அச்சமின்றி..நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம்… செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா … Read more

புதுச்சேரி ஆளுநரின் தேநீர் விருந்து – கலந்து கொண்டது யார்? புறக்கணித்தது யார்..?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் … Read more

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு…!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு.  தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தது.  நீட் மசோதாவை … Read more

தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் – தமிழிசை

புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என  கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆரோவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை!

ஆரோவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பண்பாட்டு நகரத்தில் கிரவுண் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அப்பகுதியில் வாழக்கூடிய மக்களின் எதிர்ப்பை மீறி 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை, ஆரோவில் பகுதியில் எந்த காரணத்தைக் கொண்டும் இயற்கை வளங்கள்  அழிக்கப்படாது … Read more