அதிமுக துருபிடித்த விவாதத்தை வைத்து குழப்பத்தை உண்டாக்க முடியாது”சு.திருநாவுக்கரசர்..!!

சென்னை, செப்.23- தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் அ.தி.மு.க. வால் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங் கிரஸைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 25-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் … Read more

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி…???

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? ”  எனறு  நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார். அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து … Read more