IPL 2018:3 முறை இறுதிப்போட்டி..!டாப் ஆர்டர் பேட்டிங் டீம்…!இருந்தாலும் தோல்விக்கு காரணம் என்ன ?

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இம்முறையும்  தலைமை வகிக்கிறார். 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போதிலும் அந்த அணி கோப்பையை வெல்வது எட்டாக் கனியாகவே உள்ளது. கடந்த சீசனில் ஒட்டுமொத்த அணியும் படுமோசமாக செயல்பட்டதால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது. பலவீனமான பந்து வீச்சால் அனைத்து ஆட்டங்களிலும் ரன்களை வாரி வழங்கியிருந்தது பெங்களூரு அணி. இம்முறை பந்து வீச்சை பலப்படுத்த அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திரா சாஹலுடன், … Read more

ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் …!தினகரன் எதிர்ப்பு …!

ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் … Read more

IPL 2018:இந்த ஆண்டு ஐபிஎல் செம ..! திருச்சி, கோவை, திருநெல்வேலியில் ஐபிஎல் ஒளிபரப்பு…!மிஸ் பண்ணிறாதீங்க …!

மும்பையில் ஐபிஎல் டி20 சீசன்-11 தொடர்  நாளை தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்காக ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ என்ற வசதி செய்து தரப்படுகிறது. போட்டிகள் நடக்காத நகரங்களில் உள்ள விளையாட்டு, கண்காட்சி திடல்களில் இந்த ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ அமைக்கப்படுகின்றன. ஐபிஎல் ரசிகர்கள் பூங்காங்கள் இந்த ஆண்டு தமிழகத்தின் திருச்சி, கோவை, திருநெல்வேலி மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் உட்பட 28 நகரங்களில்  அமைக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் திரையிட உள்ளனர். குவாலிபயர், எலிமினேட்டர் சுற்று … Read more

2018 காமன்வெல்த் போட்டி :தங்க வேட்டையில் இந்தியா..!இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா…!

இரண்டாவது தங்கப் பதக்கம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியா  வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த 4 ஆம் தேதி   துவங்கின.மிக பிரம்மாண்டமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துவக்க விழாவில், ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை மேலோங்கும் விதமாக பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். “காமன்வெல்த் என்றாலே நட்பு தான். உலகிலேயே மிக நட்பான நாட்டுக்கு வந்துள்ளோம்,” என்று … Read more

IPL 2018:மும்பையில் தனது கொடியை பறக்க விடுமா சிஎஸ்கே?

வரும் 7-ம் தேதி ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள்  மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் இந்த சீசனில் களமிறங்குகிறது. பழைய அணியை மையமாக கொண்டே தற்போது புதிய அணிக்கு வடிவம் … Read more

IPL 2018:இரு முறை சாம்பியன்…!தினேஷ் கார்த்திக் பெஸ்டா?கம்பீர் பெஸ்டா?கவுதம் இல்லாமல் கோப்பையை வெல்லுமா?

கவுதம் காம்பீர் தலைமையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இரு முறை கோப்பையை வென்றிருந்தது. வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த அவர், இந்த சீசனில் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இதனால் கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி … Read more

IPL 2018:கேப்டன் வார்னரை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்…!கிரிக்கெட் ஆடவில்லை என்பதால் அனுபவமின்மை என்று கூற முடியாது….!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்  புவனேஷ்வர் குமார்,  11-வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் கேப்டன் வார்னரை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஐபிஎல் வெற்றி வாய்ப்புகள் பற்றி பேசியுள்ளார். அதாவது தொடர் முழுதும் சில விஷயங்களை சரியாகச் செய்வது அவசியம் என்கிறார் புவனேஷ்வர் குமார். “எங்கள் குறிக்கோள் சாம்பியன் ஆவதே, ஆனால் அது நிச்சயம் எளிதானத்ல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் அனைத்து அணிகளுமே சம அளவில் வலுவான அணிகளே. தொடர் முழுதும் சரியாக … Read more

IPL 2018:நான் எப்பம் இறங்குவேன்,எப்டி இறங்குவேன்னு தெரியாது ..!கண்டிப்பா நான் இறங்குறது சிஎஸ்கேக்கு சர்ப்பரைஸா இருக்கும்!

வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் நடைபெறவுள்ளது. புதிய சரவெடி பேட்ஸ்மென்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் எந்த டவுனில் களமிறங்குவேன் என்பதை ரகசியமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 7ம் தேதி ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வான்கடேயில் மோதுகின்றன. “பேட்டிங்கில் எந்த டவுன் ஆர்டரில் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்க … Read more

IPL 2018:ஐபிஎல் 2018-ன் முக்கிய வீரரும்,உலகின் இன்றைய மிகச்சிறந்த வீரரும் காயம் காரணமாக விலகினார்…!சோகத்தில் அணியினர்….!

வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் நடைபெறவுள்ளது ஐபிஎல் 2018-ன் முக்கிய வீரராகவும்  உலகின் இன்றைய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான கேகிசோ ரபாடா, ரசிகர்களின் பெரிய ஈர்ப்பாளராகக் கருதப்பட்ட இவர் முதுகு வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். 3 மாத காலம் அவர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என்று தெரிகிறது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரபாடாவை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்ச்சைகள … Read more

சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இனி ஆண்ட்ராய்டு ஓரியோ உடன் களமிறங்குகிறது..!!

  லேட்டஸ்ட் கூகுள் ஓஎஸ் வெர்சனை அப்டேட் செய்வதில் சாம்சங் நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8+ மற்றும் கேலக்ஸி எஸ்8 ஆகிய மாடல்களில் தற்போதைய ஜெனரேசன் ஓஎஸ் உள்ளது.  எனவே இனிவரும் சாம்சங் மாடலில் ஓரியோ ஓஎஸ் உடன் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ்8 விலை ரூ.57,900, 5.8 இன்ச், QHD+ சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே ஆண்ட்ராய்டு 7.0 ஆக்டோகோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர் … Read more