அமரன் கதையில் சிவகார்த்திகேயனா? இயக்குனரிடம் கமல் சொன்ன அந்த வார்த்தை!
நடிகர் கமல்ஹாசன் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை பெரிய அளவில் மக்களை சென்று பேசப்படவேண்டும் என்பதை விரும்புபவர். அப்படி தான் அவர் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களும் நல்ல கதையம்சமாக இருந்தால் தான் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். … Read more