ஜாதி ஆணவ கொலைகளுக்கு எதிரான உடுமலைப்பேட்டை சங்கரின் தீர்ப்பை வரவேற்ற ஜி.வி.பிரகாஷ்…!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த வருடம்   காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் மற்றும்   கௌசல்யா இருவரும் விடுமுறை தினத்தை முன்னிட்டு உடை மற்றும் பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது கௌசல்யா குடும்பத்தை சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பெயரில் சிலர் இருவரையும் கொலைவெறியுடன்    பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.இதில்  சிகிச்சை பலனின்றி    மருத்துவமனையில் இறந்தார்.இந்நிலையில் சங்கரின் கொலைக்கு நீதி    கேட்டு பல மார்க்சிய,அம்பேத்காரிய,பெரியாரிய அமைப்புகள்     கௌசல்யாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.சட்ட … Read more