ஐபிஎல்-ஐ குறிவைக்கும் சவூதி அரேபியா.! 5 பில்லியன் டாலர் முதலீடு.?
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில், இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் கடந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) கட்டுப்பாட்டில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்து இரண்டு மாதங்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருவார்கள். இது உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் தொடரில் மிக முக்கியமானதாகும். மேலும், சர்வதேச கிரிக்கெட் … Read more