கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மது விற்பனை ….!

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் … Read more

#BREAKING : மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மேலும் ஒரு குழந்தை மீட்பு…! போலீசார் தீவிர விசாரணை…!

மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால்  உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட … Read more

ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20! அசத்தும் பாகிஸ்தான் விவசாயிகள்!

பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், … Read more

ஆறு மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்.!

கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் … Read more

3 மாதங்களில் ஒரு கோடி மொபைல்களை விற்று சாதனை படைத்த ரெட்மி நிறுவனம்.. எந்த மொபைல் அது?

சியோமியின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல, இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த போனின் சிறப்பம்சங்களை காணலாம். ரெட்மி 8:   இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ போனானது, 6.3” நோட்ச் டிஸ்பிலேயை கொண்டது. 665 ஸ்னாப்ட்ராகன் சிப்செட் ப்ரோசிஸோர், 48+8+2 Mp ட்ரிபிள் கேமரா, (48- பிரைமரி, 8- வைட் அங்கிள், 2- … Read more

கடந்த டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை உயர்வு! கார் விற்பனை சரிவு….

இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம்  மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக   கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2016 டிசம்பரில் 2,27,823 வாகனங்கள் விற்பனையான நிலையில், 5.22 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனையை பொறுத்தவரை 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிட்டால் கடந்த டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் 1,58,617 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த டிசம்பரில் … Read more

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஞ்சா விற்பனை செய்ய அனுமதி !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்  போதை பயன்பாட்டிற்காக கஞ்சா விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், அலாஸ்கா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்கனவே அனுமதியிருக்கும் நிலையில், கலிபோர்னியாவும் கஞ்சாவை அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கஞ்சா விற்பனையில் மிகப்பெரிய சந்தையாக கலிபோர்னியா திகழும் நிலையில், சட்ட ரீதியாக அனுமதி மூலம் ஆண்டிற்கு குறைந்தது 100 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கஞ்சாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது . source: … Read more