சபரிமலை : தந்தையுடன் வந்த 12 வயது சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்..!

சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு  பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின்  கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர். அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நீதிமன்றத்தின் அனுமதி கொடுத்த பிறகே கேரளா போலீசார் சபரிமலைக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.அனுமதி இல்லாமல் வரும் பெண்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சார்ந்த 12 வயது சிறுமி … Read more

சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது! கேரள சட்டத்துறை அமைச்சர் அதிரடி!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த உச்சநீதிமன்றம் சென்றாண்டு வழங்கியிருந்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புதான் தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால்  இந்தாண்டும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண் பக்தர்கள் வருகை இருக்கும். இதுகுறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சென்றாண்டே தீர்ப்பை அமல்படுத்த சில … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி – கேரள தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியை கேரள தேவசம் போர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. சபரிமலைக்கு விமானத்தில் வர விரும்புவார்கள் இதுவரை கொச்சி வந்து அங்கு இருந்து கார் மூலம் மட்டுமே பம்பைக்கு வர முடியும். இனி கொச்சியில் இருந்து காலடி வரை காரில் சென்று அங்கு இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். நிலக்கல் மற்றும் காலடியில் … Read more

வருகின்ற 6_ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு விசாரணை…!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது. சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு வருகின்ற 6ம் … Read more

முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்…!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்  என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திருவனந்தபுரத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலை கோயிலில் நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் மற்றும் திருவோண பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு வருகிறது. இது உதவிகரமான நடைமுறை மாற்றம் . அது குறித்து யாருக்கும் மாற்று கருத்து ஏற்படவில்லை . பக்தர்கள் தங்கள் … Read more

ஐயப்பனின் பணத்தை வைத்தே ஐயப்பனுக்கு எதிராக அரசு வாதடினால்..பக்தர்கள் காணிக்கை அளிக்காதீர்கள்…!!பினராயிக்கும் பகீர் எச்சரிக்கை..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையாலாம் அவர்களை கோவில நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கலவையான விமர்சனத்தை பெற்றுது.ஆனால் சபரிமலை அமைந்துள்ள கேரளாவில் பெரிய சர்ச்சையாக மாறியது.போராட்டங்களும்,கண்டனக்குரல்களும் சபரிமலையை சுற்றி வந்த நிலையிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதற்கு பகதர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.எங்க போராட்டம் பெரிதாக வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தேவஸ்தானம் தற்காலிகமாக பெண்கள் நுழைய அனுமதி மறுத்தது.இதனிடையே தற்போது மகரஜோதிக்கு … Read more

மகர ஜோதிக்கு ஹெலிகாப்பரில் இளம் பெண்களை சபரிமலையில் தரையிறக்க கேரள அரசு திட்டம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர ஜோதிக்கு வருகை தரும் இளம்பெண்களை பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை பழங்கால பாரம்பாரியமாக கருதப்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அனைத்து வகையான பெண்களும் கோவிலுக்குள் செல்லாம் அவர்களை அனுமதிக்க உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து பெண்கள் சபரிமலை நோக்கி படையெடுக்க … Read more

சபரிமலை ஐயப்பன் இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது……….!!உயர்நீதிமன்றம் அதிரடி…! ஆடிப்போன தேவசம்..!!

சபரிமலை ஐயப்பன் கோயில் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது நம்பிக்கை கொண்ட அனைவரையும் வரவேற்கும் பாரம்பரியம் கொண்டது என்று கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக பிரமுகமரும், இந்துமத ஆர்வலருமான டி.ஜி.மோகன்  மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அடுத்த மாதம் சபரிமலையில் மண்டல பூஜைதொடங்கிவிடும்.எனவே பக்தர்களைத் தவிர வேறு யாரும் கோயிலுக்குள் நுழைய  தடை விதிக்க வேண்டும்.தீர்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு இந்துக்கள் அல்லாதவர்களும் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களும் கோயிலுக்குள் … Read more

சபரிமலையில் தலையிடுகிறதா பாஜக……ரத யாத்திரை கொண்டு நுழையும் அமித்ஷா…..படையெடுக்கும் பாஜக….பரபரப்பாகும் கேரளா…!!

சபரிமலை ஐயப்பனை பாஜ தலைவர் அமித்ஷா சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தவகல்கள்  வெளியாகியுள்ளது.   சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பாக  கடந்த வாரம் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 3300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சபரிமலை இந்த விவகாரம் கேரளா முழுவதும் போராட்டங்கள் ஏற்பட காரணமாகி வருகின்றன.இதற்கிடையே அடுத்த மாதம் நவ.8ம் தேதி முதல் 13ம் தேதிவரை கேரளாவில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. காசர்கோட்டில் 8ம்தேதி தொடங்குகின்ற இந்த ரத … Read more

ஒடுக்க நினைத்தால்…..ஓங்கி அடி விழும்……..அரசை எச்சரித்த உயர் நீதிமன்றம்…!!!

சபரிமலை போராட்டம் நடத்துபவர்களை சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட கூடாது என்று  அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் சபரிமலையில் குறிப்பிட்ட வயதினர் வருவதற்கு அனுமதியில்லை என்ற வழக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு கேரள மக்கள் மத்தியுலும் ஐயப்ப பக்த்ர்களிடமும், பெண்களும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்பனை … Read more