சபரிமலை : தந்தையுடன் வந்த 12 வயது சிறுமியை தடுத்து நிறுத்திய போலீசார்..!
சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர். அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நீதிமன்றத்தின் அனுமதி கொடுத்த பிறகே கேரளா போலீசார் சபரிமலைக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.அனுமதி இல்லாமல் வரும் பெண்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தை சார்ந்த 12 வயது சிறுமி … Read more