யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதலமைச்சர் பழனிச்சாமி.!

திருவள்ளூரில் ஒரு பெண்ணை கடத்த முயன்றவரை யாகேஷ் என்ற இளைஞர் பிடிக்க முயற்சி செய்தபோது கடத்த முயன்றவர் ஆட்டோ வைத்து மோதினார். இதில் கடந்த 28-ம் தேதி யாகேஷ் உயிரிழந்தாா். முதலமைச்சர் உயிர் இழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி என அறிவித்து உள்ளார். திருவள்ளூரை அடுத்த உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன். இவரது மனைவி பத்மாவதி  இவர்களின் கடைசி மகன் யாகேஷ்.இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு … Read more