புதுக்கோட்டையில் இணையத்தில் வதந்தியான செய்திகளை பரப்பிய இருவர் கைது!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.  இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தியாக செய்திகள் பரவி வருகிற நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், தன்னுடன் பழகும் சக நண்பருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்சப்பில் செய்தி பரப்பி வந்த, ஐயப்பன், ராஜ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதே சம்பவம் பூந்தமல்லியில் நடைபெற்று அங்கும் … Read more

எனது சொந்த வாழ்க்கையில் சிலர் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை – நடிகை அனுஸ்கா

நடிகை அனுஸ்கா பிரபலமான முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், சமீப காலமாக நடிகை அனுஸ்கா குறித்த வதந்தியான செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.  இதனால், இவர் தனது திருமணம் குறித்து காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சமீபத்தில் இவர்  பேட்டியில், ‘எனக்கு தனிப்பட்ட வாழ்ககை இருக்கிறது.  எனது சொந்த வாழ்க்கையில், சிலர் மூக்கை … Read more

இவர்கள் இருவருக்கும் இடையே காதலா? வதந்திகளால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தனா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதையும் சிலர் நம்பி, அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு, இருவருக்கும் இடையே காதல் இல்லை என பதிலளித்த பிறகும், வதந்திகள் பரவிய வண்ணமே உள்ளது. இதனையடுத்து, ராஷ்மிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு காட்டமான கருத்தினை பதிவிட்டுள்ளார். … Read more

யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் – நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் இருவரும் யாருக்கு ஆதரவு என்று, அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் என்றும், அனைத்து துறைகளை போலவே சினிமாவிலும் வெற்றி தோல்வி என்பது உள்ளது என தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி வதந்தி பரப்பினால் கோர்ட்டுக்கு செல்லுவேன் : ராய் லெட்சுமி

நடிகை ராய் லெட்சுமி குறித்து வதந்தியான தகவல்கள் பரவி வருகிறது. நடிகை ராய் லெட்சுமி கர்ப்பமாக இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நடிகை ராய் லெட்சுமி பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவரை பற்றிய வதந்தியான தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து ராய் லெட்சுமி சில கோபமான கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சில நாட்களாகவே அவர் கர்ப்பமாக இருப்பதாக பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். என் வி‌ஷயத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு … Read more

ஜெயம் ரவி குறித்து பரவிய தகவல்கள் முற்றிலும் தவறானது….!!!

ஜெயம் ரவி அடுத்ததாக ஸ்கிரீன் சீன்ஸ் எனும் நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார். ஜெயம் ரவி குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  இந்நிலையில், ஜெயம் ரவி அடுத்ததாக ஸ்கிரீன் சீன்ஸ் எனும் நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தார். திடீரென 3 படங்களில் கமிட் ஆகியதால் பலர் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் ஒரு பத்திரிக்கையில் ஜெயம் ரவிக்கு போயஸ் … Read more