அவதூறு கருத்து பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் மீண்டும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது, ரகுவரனின் மனைவி மற்றும் நடிகையான ரோகிணி தன்னைப் … Read more

பட வாய்ப்பிற்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்! பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு பேட்டி!

நடிகை ரோகிணி நோனி பிரபலமான இந்திய நடிகையாவார்.  தமிழை போல தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த நடிகை, ரோகிணி நோனி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வெளியில் வந்த ரோகிணி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால், டிவி தொடர்களில் நடிக்க முயற்சி செய்ததாகவும், அப்படி அவர் தேடும் போது அவரை படுக்ககைக்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ஆனால், நான் அப்படி செய்துதான் நடிக்க வேண்டுமா என்று … Read more

சேலத்தில் மழை நீர் சேகரிப்பிற்கான மக்கள் இயக்கம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி திட்டம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம்  பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.