விடைபெற்றார் சுஷ்மா ! மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது

மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. சுஷ்மா சுவராஜ்  மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலமாக … Read more

பிரிக்க முடியாத சுஷ்மாவும் ட்விட்டரும் !

நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட தனது உடல்நலனை காரணம் காட்டியே போட்டியிடாமல் இருந்தார்.ஆனால் அவர் 2014 ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் 2019 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.அதிலும் குறிப்பாக தனது ட்விட்டர் பக்கம் மூலமாக மக்கள் பிரச்சினைகள் … Read more

இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது சுஷ்மா சுவராஜ் உடல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இதனையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள். இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் பிறகு 3 மணிக்கு மின் மயானத்தில் சுஷ்மா உடல் எரியூட்டப்படும் … Read more

இரங்கல் செய்தி வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் .இதனிடையே அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர் அதில் கூறியிருப்பதாவது  ஈபிஎஸ் : மத்திய வெளியுறவுத் துறை ,பாஜகவின் முக்கிய தலைவர் களில் ஒருவராகவும் அரசியல் உலகில் மதிக்க தக்க பெண்ணாகவும் விளங்கிய சுஷ்மா சுவராஜின் மறைவை அறிந்த நான் அதிர்ச்சியும்  மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் அவரது … Read more

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த் நிலையில் இன்று … Read more

மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்

டெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள சுஷ்மாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பலர் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ,பாஜக மூத்த தலைவர் … Read more

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர்,துணை குடியரசு தலைவர்,பிரதமர் நேரில் அஞ்சலி

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.இவருக்கு வயது 67 ஆகும்.நேற்று இரவு  உடல்நலக்குறைவு காரணமாக  சுஷ்மா  சுவராஜ்  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சுஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.நேற்று இரவு திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,துணை குடியரசு தலைவர் … Read more