ரிசர்வ் வங்கி – நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்

இந்தியா மற்றும் நேபாளத்தின் மத்திய வங்கிகள், இரு நாடுகளின் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI … Read more

இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. RBI அதிரடி அறிவிப்பு!

UPI

மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் … Read more

நாடு முழுவதும் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

#JustNow : நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

#RBI:இந்திய ரிசர்வ் வங்கியின் சந்தை நேரம் மாற்றம்- புதிய வர்த்தக நேரம் இதுதான்!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணச் சந்தையை உள்ளடக்கிய நிலையில்,கொரோனா தொற்றுக்கு முன்னதாக இருந்த வர்த்தக நேரங்களை மீட்டெடுத்துள்ளது.அதன்படி,ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைகளில் ஏப்ரல் 18 (நேற்று) முதல் காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் ஏப்ரல் 7,2020 அன்று மாற்றப்பட்டது,அதன்படி,சந்தைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில்,தற்போது அவற்றை மாற்றி பழைய நேரத்திலேயே தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

இனிமேல் ATM கார்டு தேவையில்லை…! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு…!

ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார்.  நம்மில் அதிகமானோர் பணம் எடுப்பதற்காக வங்கிகளை அணுகாமல், நமது credit மற்றும் debit கார்டுகளை பயன்படுத்தி தான் ATM-களில் பணம் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முறைகளிலும் பல மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த … Read more

12 நாட்களுக்கு வங்கிகள் மூடல்..! விடுமுறை தேதிகள் வெளியீடு..!

மே மாதத்தில் புதுடெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் 2021 மே மாதத்தில் வங்கி நடவடிக்கைகள் மூடப்படும் சில நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படுகிறது.  இருப்பினும், வெவ்வேறு மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் வேறுபடலாம்.  இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறைகளை மூன்று விதமாக பிரித்துள்ளது.  அவை, பேச்சு … Read more

“நாளை 14 மணி நேரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது” – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!

இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம்  பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப  RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS  மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை  … Read more

இந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா?

இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது, வழக்கமான இரண்டு சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்று கிழமைகள் தவிர எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறியலாம் வாருங்கள்.  பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பிப்ரவரி 12 சிக்கிமின் சோனம் லேசர், பிப்ரவரி 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமைக்கான வழக்கமான விடுமுறை, பிப்ரவரி 15 மணிப்பூரின் லூயிஸ் நாகை நி, பிப்ரவரி 16 செவ்வாய் கிழமை அன்று ஹரியானா, ஒடிசா, … Read more

கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்-மு.க.ஸ்டாலின்

கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. … Read more