மீண்டு வருகிறது தமிழகம்…முதல்வர் பழனிச்சாமி தகவல்

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிப்பதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி கானொலி வாயிலாக ஆலோசனை நடத்தியனார் அப்போது முதல்வர் கூறியதாவது;- கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் எல்லாம் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். … Read more

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா.!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில், தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தமன்னாவிற்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமன்னா, நேற்று கொரோனாவிலிருந்து வர் மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். … Read more

ஜம்மு பனி பொலிவில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெறுகின்றது…!!

ஜம்மு_ காஸ்மீரில் பனி பொலிவால் சாலையில் சிக்கியுள்ள வாகனத்தை மீட்கும் பனி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வடமாநிலங்களில் பனி பொலிவு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தலைநகர் டெல்லி , ஜம்மு காஸ்மீரில் கடந்த சில நாட்களாவே பொலிந்து வரும் பனி பொலிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பனி பொலிவின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எதிரே வரும் வாகனங்களை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவி வருகின்றது. தொடர் பனி பொலிவால்  ஜம்மு காஸ்மீரில் போக்குவரத்து … Read more

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நிறுத்தம்…மேகலாய அரசு தீடிர் முடிவு…!!

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லும்தாரி கிராமத்தில் உள்ள  நிலக்கரி சுரங்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சுரங்கத்திற்குள் வேலை செய்து கொண்டு இருந்த 15 தொழிலாளர்கள் சிக்கிக் தவித்தனர்.மேகாலயா அரசும் தொழிலாளர்களை மீட்க்க தேசிய பேரிடர் மீட்புப் படை , போலீசார் உட்பட  தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ஒருமாதம் காலமாக நடைபெற்று வரும் மீட்புப் பணியால்  எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதையடுத்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியை நிறுத்துவது வைப்பது குறித்து மேகாலயா அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மிக … Read more

சுரங்கத்தினுள் வெள்ள நீர்….15 தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல்….!!

மேகலயாவில் உள்ள சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள  15 பேரை மீட்பதில் தொடர்ந்து   சிக்கல் ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேகலயா மாநிலத்தில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தில் இருக்கும் லைத்தின் ஆற்றினில் சென்ற மாதம் 13-ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் அங்கு இருக்கும் சுரங்கம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்தது.இதனால் சுரங்கத்திற்குள் வேலைசெய்து கொண்டு இருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.இது வரை சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த 5 தொழிலாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் … Read more