நண்பனின் 2 வயது மகளை கற்பழித்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை வழங்கிய காசியாபாத் நீதிமன்றம்!

உத்திர பிரதேச மாநிலத்தில் நண்பனின் 2 வயது மகளை கற்பழித்து கொன்ற கொடூரனுக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்தில் தனதுநெருங்கிய நண்பரின் இரண்டு வயது மகளை சாலையோர புதிர்களுக்கு பின்னால் கற்பழித்து தூக்கி வீசி எறிந்த சாந்தனு என்பவனின் கொடூரமான செயலுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி கே.வி.கே நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார். … Read more

#BREAKING: உ.பியில் நடந்தது போல.. தமிழகத்தில் கோயிலில் பெண்க்கு வன்கொடுமை கொடூரம் ..!

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலித்தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. கணவனை இழந்த இப்பெண் தனது சகோதரி வீட்டில் தினமும் இரவு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல இரவு தனது சகோதரி வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரின் வாயை பொத்தி அருகிலிருந்த கோவிலில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்தவர்கள் அப்பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று அங்கு சகோதரியின் கணவரை தாக்கி, இதுகுறித்து … Read more

14 வயது சிறுமி வன்கொடுமை.. அண்ணன் உட்பட 4 பேர் கைது..!

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் செய்த வழக்கில் சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 வயது சிறுமிக்கு அஜ்மீரில் உள்ள சனனா மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, சிறுமியின் பிரசவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் அவரது சகோதரர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி கூறினார். … Read more

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 2 ஆண்கள் 17 வயது சிறுமி மூக்கை வெட்டிய கொடூரம்.!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அதற்கு மறுப்பு தெரிவித்தால் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டி  2 ஆண்கள் தப்பி ஓட்டம். உத்தராகண்டில் இரண்டு ஆண்கள் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்திருக்கிறது. பாகேஸ்வர் மாவட்டம் கல்ப்ளிகேர் தெஹ்ஸில் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் … Read more

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது!

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என வயது வித்தியாசமே பார்க்காமல் பலாத்காரம் செய்ய துணியும் கொடூரர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்னை ஆம்பத்தூர் பத்தரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள சாலையோரத்தில்வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளன் மற்றும் சுபாஷ் ஆகிய இரு இளஞர்கள் பயிற்சி டிப்ளமோ … Read more

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் கைது!

தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள். 80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த … Read more

மனைவி சண்டையிட்டு அம்மா வீடு செல்ல, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை!

மனைவி சண்டையிட்டு அம்மா வீடு செல்ல, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது. கணவன் மனைவி என்றால் இருவருக்குள்ளும் சில சமயங்களில் புரிந்துணர்வு இல்லாததால் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படுவதன் காரணமாக சண்டைகள் வருவது வழக்கம். இதற்காக அடிக்கடி கணவரை விட்டு செல்வது தான் கணவர் வழி மாறுவதற்கும் பல இடங்களில் காரணமாக அமைகிறது. அதுபோல தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சேர்ந்த பள்ளி ஊராட்சிக் கோட்டை கிராமத்தில் வசித்து வரக்கூடிய … Read more

பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!

டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார் அளித்துள்ளார். டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் 16 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது … Read more

மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்! பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுவன்!

மகனை கொன்று தாயை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கும்பல். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம், புக்ஸர் மாவட்டம், ஒஜாகா பரான் என்ற கிராமத்தை  பெண் ஒருவர், தனது 6 வயது குழந்தையுடன், நேற்று பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த மர்ம கும்பல், அந்த பெண்ணையும், அவரது மகனையும் கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில், அப்பெண் மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், … Read more

ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் – பா.ஜ.க எம்.பி!

ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் என வங்காளத்தின் பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹட்ரஸ் எனும் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் முதுகெலும்பு உடைந்த அப்பெண் 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும்கண்டனத்தை … Read more