மது விற்பனை செய்த 12 பேர் ராமநாதபுரத்தில் கைது..!
மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வருண்குமார் உத்தரவின் … Read more