மறைந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் காண அனுமதி கேட்ட முருகன் ! மறுப்பு தெரிவித்த அரசு
மறைந்த தந்தையை காண முருகனுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் . எனவே முருகன் தனது வழக்கறிஞர் மூலமாக தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதாவது, உயிரிழந்த … Read more