மறைந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் காண அனுமதி கேட்ட முருகன் ! மறுப்பு தெரிவித்த அரசு

மறைந்த தந்தையை காண முருகனுக்கு  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் . எனவே முருகன் தனது வழக்கறிஞர் மூலமாக தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதாவது, உயிரிழந்த … Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனின் தந்தை உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை … Read more

பரோலில் வந்த நளினி இன்று சிறையில் அடைப்பு

பரோலில் வந்த நளினி,இன்று  சிறைக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது கடந்த ஜூலை 25-ம் தேதி நளினி  பரோலில்  வெளிய வந்தார்.பரோல் நிறைவடைவதை தொடர்ந்து  மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் … Read more

நளினி தரப்பில்  பரோலை நீட்டிக்கக்கோரி மீண்டும் மனு

நளினி தரப்பில்  பரோலை நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,நளினி,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் நளினி தனது மகளின் திருமணத்தையொட்டி பரோல் கோரி மனு தாக்கல் செய்தார்.இதில் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதற்கு பின்னர் மீண்டும் தனது பரோல்லை  நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.அதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து … Read more