பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல்! பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு செல்கிறார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று வரும் நளினிக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக மாத காலம் பரோல் கேட்டு தானே வாதாடி இருந்தார் நளினி. அதற்க்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால், ஒரு மாதம் மட்டும் பரோல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் நளினி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது சத்துவாச்சாரியில் … Read more