ராஜகோபால் உடலுக்கு நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் – காவல்துறை தகவல்!

மாஜிஸ்திரேட் வராததால் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் கடந்த 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நல குறைவால் சென்னை ஷ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நீதிமன்ற உத்தரவுக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. உடல் நலம் மிகவும் … Read more

“ஹோட்டல் சரவணபவன்” உரிமையாளர் ராஜகோபாலின் உடல்நிலை என்ன – உயர்நீதிமன்றம் விசாரணை !

ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவு இட வேண்டும் என்று ராஜகோபாலனின் மகன் சரவணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கின் விசாரணையில் அவரது உடல் நிலைமை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.   ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் கடந்த 9 ம் தேதி ராஜகோபால் ஆஜரானார். நரம்புத்தளர்ச்சி நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வந்து … Read more