ரயிவேவை நவீனப்படுத்தி வருகிறது மத்திய அரசு – பிரதமர் மோடி
கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு. மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் … Read more