ரயிவேவை நவீனப்படுத்தி வருகிறது மத்திய அரசு – பிரதமர் மோடி

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு.  மேற்கு வங்கம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே காணொளி வாயிலாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. ஹவுரா – நியூஜல் பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலம் பிரதமர் … Read more

காத்திருப்போர் பட்டியல் நீக்கமா ? ரயில்வே துறை விளக்கம்

ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ,ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.  அதாவது , 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும், அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை,  தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் … Read more

பஞ்சாபில் ரயில்களை மீண்டும் இயக்க வாய்ப்பு இல்லை – ரயில்வே நிர்வாகம்

பஞ்சாபில் ரயில்களை மீண்டும் இயக்கபோவதில்லை என ரயில்வே மையம் தெரிவித்துள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பஞ்சாப்  வழியாக  செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இதற்கிடையில், பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, ரயில்களை நிபந்தனையுடன் மீண்டும் தொடங்குவதில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் எந்த சிக்கலும் இல்லை என்று மாநில அரசு முழுமையான உத்தரவாதம் … Read more

2.40 கோடி விண்ணப்பம் டிச.,15ல் தேர்வு.!

ரயில்வேயில் உள்ள 1.40 லட்ச காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.40 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, குறித்து தெரிவித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வேயில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பட உள்ளன. கொரோனா காரணாத்தால் ஒத்துவைக்கப்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள் டிச.,15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 22 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்.!

கர்நாடகாவில் 22 பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க தென் மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 23 முதல் 27 வரை கர்நாடகாவிலிருந்து புறப்படும் 22 சிறப்பு ரயில்களை தசரா, தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் என்று தென் மேற்கு ரயில்வே நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் பெங்களூரு யெஸ்வந்த்பூரிலிருந்து சத்தீஸ்கரில் கோர்பா வரை அக்டோபர் 23 முதல் நவம்பர் 27 வரை மற்றும் கோர்பாவிலிருந்து யேஸ்வந்த்பூர் வரை அக்டோபர் 25 முதல் … Read more

“வந்தே பாரத் ரயில்” அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடக்கம்.!

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயில் வருகின்ற அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஜிதேந்திர சிங்’ அவர் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுடெல்லி … Read more

இந்திய ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 100 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்.!

நான்காம் கட்ட தளர்வுகளின் அடிப்படையில் இந்திய ரயில்வே மேலும் 100 பயணிகள் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் நான்காம் கட்ட தளர்வுகளை தளர்த்திய பின்னர், ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக அதிகமான பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்ம், இந்திய ரயில்வே மேலும் சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஏற்கனவே இயங்கும் ரயில்களுக்கு கூடுதலாக 100 சிறப்பு … Read more

மார்ச் 25-ஊரடங்கிலிருந்து 1,78,70,644 டிக்கெட்டுகள் ரத்து -ரயில்வே துறை!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் 78 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கிய நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் தான் ரயில்கள், பேருந்துகள் என அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் பல … Read more

கடுமையான அபராத நிபந்தனைகளுடன் தனியார் ரயில்வே வரையறை.!

தனியார் ரயில் சேவைக்கான வரையறையை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாம். அதன்படி சரியான நேரத்தில் ரயிலை இயக்க தவறினால் கடுமையான அபராதம் விதிப்பது, பராமரிப்பு தொகை என பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம். தனியார் ரயில், ரயில் நிலையத்திற்கு தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்து விட்டால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 15 நிமிடம் தாமதமாக வந்தால் அது சரியான நேரத்தில் வராததாக கருதப்படும். ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்த தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 512 ரூபாய் செலுத்த … Read more

#Job Alert : ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பிற்கான முக்கிய அறிவிப்புகள்

இந்த ஆண்டிற்கான  பல துறைகளுக்கான  ஆட்சேர்ப்பு பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம்.Railways, Indian Army, CISF 2020-ஆம் ஆண்டிற்கான ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பின்  ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. எஸ்.எஸ்.பி(SSB ) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு : பல்வேறு துறைகளில் உள்ள  மொத்தம் 1522 கான்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 27 -க்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். … Read more