“ஏழைகளுக்கு மிகப்பெரிய வரம்;ஆனால்,லாப வேட்டைக்காடாக வாய்ப்பு”-மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

தமிழகம்:ரயில்கள் தனியார்மயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்,மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வேத்துறை சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவு ரயில்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன்மூலம் ரயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் … Read more

ஈரான் – ஆப்கானிஸ்தான் இடையே முதல் ரயில் சேவை தொடக்கம்

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் சரக்கு ரயில் இணைப்பை திறந்து வைத்தனர்.இதுஇரு நாட்டின் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை யை வெளிப்படுத்தியுள்ளது.  கிழக்கு ஈரானில் இருந்து மேற்கு ஆப்கானிஸ்தான் வரை 140 கிலோமீட்டர் தூரம் வரை இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு 75 மில்லியன் டாலர் செலவில் இந்த தொடங்கப்பட்டது.ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் ,ஒரு பகுதியாக எல்லையின் இருபுறமும் கட்டுமானத்திற்கு ஈரான் நிதியளித்தது. இது தொடர்பான மாநாட்டில் பேசிய ஈரானின் … Read more

75% தொழிலாளர்களுடன் ஐசிஎஃப் தொழிற்சாலையில் பணி துவக்கம்!

ரயில் பெட்டிகள் இணைக்கும் தொழிற்சாலையில் 75 சதவீத ஊழியர்களுடன் ரயில் பெட்டி தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் காணப்படும் கொரானா வைரஸ் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதுமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தளர்வாக சில தொழிற்சாலைகளில் 75% ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. தினமும் … Read more

தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் – டிராக் மேன்களுக்காக புதிய கண்டுபிடிப்பு!

ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றே வேலைகளை பார்க்கும் டிராக் மேன்களுக்காக ரயில் தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் கண்டுபிடிப்பு. ரயில் பாதையாகிய தண்டவாளம் மற்ற வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தது அல்ல என்பது நாம் அறிந்ததே, இந்நிலையில் எவ்வளவு தொலைவில் தண்டவாளங்கள் பழுதடைத்திருந்தாலும் நடந்து சென்றே அவற்றை சரி செய்பவர்கள் தான் டிராக் மேன்கள். இவர்களின் வேலைகளை சற்றே இலக்காகுவதற்காக சைக்கிளின் வடிவமைப்பை மாற்றி ரயில் பைசைக்கிளாக உருவாக்கியுள்ளனர். இது நிச்சயம் டிராக் மேன்களுக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் … Read more

நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு – தெற்கு ரயில்வே.!

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில்  ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.  இதையடுத்து,  3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.  இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து … Read more

BREAKING: நாளை முதல் இயக்கப்படும் ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியீடு.!

நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில்  நாளை முதல் முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில் இயக்கப்படும் என நேற்று  மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே  செய்யமுடியும் என  ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

நாளை சிறப்பு ரயில் இயக்கம் -முன்பதிவு தொடங்கியது.!

நாளை முதல் 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளநிலையில் அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல  தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் … Read more

BREAKING: அதிரடி அறிவிப்பு.! மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சகம்.!

மே 12 முதல் பயணிகள் ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 17 தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான , ரயில் மற்றும்  பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 12 முதல் பயணிகள் சிறப்பு ரயில் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக வரும் 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். ரயிலில் … Read more

தமிழகத்தில் இருந்து புறப்படுகிறது முதல் சிறப்பு ரயில்.!

தமிழகத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் மூலம் 1140 பேர் புறப்பட்டு ஜார்கண்ட் வரை  செல்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு வருகின்ற மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொழிலார்கள் என அணிவரையும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல … Read more

167 ஆண்டுகளில் முதல் முறையாக இயங்காத ரயில்கள்.!

இந்தியாவில்  முதல் பயணிகள் ரயில் கடந்த 1856-ம் ஆண்டு ஏப் 16-ம் தேதி இயக்கபட்டது. மும்பை போரிபந்தரில் இருந்து தானேவுக்கு கிரேட் இந்தியன் பெனின சுலா ரயில்வே கோட்டத்தின் கீழ் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதையெடுத்து போரிப்பந்தரின் பெயர் விக்டோரியா டெர்மினஸ் என்றும், பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் என்று பெயர்கள் மாற்றப்பட்டன. கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே பின்னர் மத்திய ரயில்வே ஆக பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் முதல் பயணிகள் ரயில் … Read more