பெண்களை போதை பொருளாக தான் பார்க்கின்றனர் – நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில், ‘சமூக வலைத்தளங்களில் சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறித்து கீழ்தரமாகவும், கேவலமாகவும் பேசுகின்றனர். இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும் என்று கூறியுள்ளார். … Read more