#JustNow: பஞ்சாப் அரசு விழாவில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு தடை!

பஞ்சாபில் சுகாதாரத்துறை தொடர்பான அரசு விழாக்களில் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு, சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் என்பது காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை நிகழ்ச்சிகளில் பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மீண்டும் அச்சுறுத்தல்! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பஞ்சாப் அரசு அறிவிப்பு. கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்தது காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வகையான நிறுவனங்களும் திறக்கப்பட்டன.  குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை … Read more

#JustNow: ஜூலை 1 முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அரசு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், ஆம் … Read more

பஞ்சாப் முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங்கிடம் 5 மணி நேரம் அமலாக்கப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளனர். மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சரண்ஜித் சிங் உறவினர் புபிந்தர் சிங் ஹனியை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பகத்சிங் நினைவு தினம்:பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளார். பஞ்சாபின் 18-வது முதலமைச்சராக பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றார்.பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்,மானுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பகத்சிங்கின் உண்மையான சீடர்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்,  பகத்சிங்கைப் பற்றித் பஞ்சாப் தேர்தல் பிரசாரங்களிலும், அவரது உரைகளிலும் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.கெஜ்ரிவால் தன்னை பகத்சிங்கின் உண்மையான சீடர் என்று சொல்லிக் … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிரதாப் சிங் பஜ்வா..!

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால்  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ: சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். ராஜினாமா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். ராஜ்யசபா … Read more

மாநிலங்களவை எம்பி ஆகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்?

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர். பஞ்சாப்பை கைப்பற்றிய ஆம் ஆத்மி: நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, நாட்டில் டெல்லி மற்றும் பஞ்சாப்பை கைப்பற்றி 3வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றியை அடுத்து பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் முதல்வர் … Read more

பஞ்சாப் முதல்வராக பகவத் மான் இன்று பதவியேற்பு;பகத்சிங் பிறந்த ஊரில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் பிப்.10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைப்போல,உத்தரகாண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதியும்,பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும்,மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வெற்றி: இதனையடுத்து,5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.அதன்படி,பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் … Read more

இன்று ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்!

உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் ஆக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில்,பஞ்சாப் தவிர நான்கு இடங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம்,பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா மார்ச்  16-ஆம் தேதி நடைபெறுகிறது.ஆளுநா் மாளிகைக்குப் பதிலாக சுதந்திரப் போராட்டத் தியாகி பகத் சிங் பிறந்த ஊரான கத்கா் கலன் கிராமத்தில் நடைபெறும் … Read more

#ElectionBreaking:பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை-காங்கிரஸ்,பாஜக நிலை என்ன?..!

உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.முதலில் தபால் வாக்குகளும்,பின்னர் மின்னணு வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ள நிலையில்,அதில்  21 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் … Read more