பிரபல தயாரிப்பாளரும், எழுத்தாளருமாகிய ஜான் பால் மரணம் …!

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாகிய ஜான் பால் அவர்களுக்கு 72 வயதாகிறது. இவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் பாலின் நண்பர் இவரது சிகிச்சைக்காக உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருந்துள்ளார். மேலும், இவரது சிகிச்சைக்காக கேரளா அரசு … Read more

மீண்டும் மீண்டுமா .., விமல் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால்,  இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் … Read more

தயாரிப்பாளராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்.? அவரே கூறிய பதில்.!

கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.அதனையடுத்து இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ராக்கி’, இயக்குநர் செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ படத்திலும் கமிட்டாகியுள்ளார். … Read more

#BREAKING: தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழ் தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனாவால் இன்று மரணம். வி. சுவாமிநாதன் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இவர் தமிழ் திரையுலகில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். புதுப்பேட்டை, தாஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தயாரித்த புதுப்பேட்டை திரைப்படம் படம் 2006 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியானது. மேலும் , கமல்ஹாசனின் அன்பே சிவம் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருர் ஆவர். இவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

அமைச்சரிடம் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த கோரிக்கை.!

ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க  அமைச்சர் கடம்பூர் ராஜூ  கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடந்து, தியோட்டர் , விளையாட்டு மைதானம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன.நேற்று மத்திய அரசு  நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து,  மத்திய அரசு பச்சை,  ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை, தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், தியோட்டர், … Read more

கொரோனாவுக்கு நிதி வழங்காதவர்களின் சம்பளத்தில் கைவைக்கும் தயாரிப்பாளர்கள்!

சீனாவில் தொடங்கி தற்போது இத்தாலி, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை சீரழித்துக் கொண்டு அங்குள்ள உயிர்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருக்க கூடிய கொடுமையான வைரஸ் கிருமி தான் கொரோனா. இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதற்காக பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது சம்பளத்திலிருந்து முடிந்த உதவியை கொடுத்து வந்தனர். உதாரணமாக ரஜினி 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம் என பலர் தங்களால் முடிந்ததை … Read more

இந்த படம் வெளியானபோது என்னை விலைமாது (Prostitute) என அழைத்தனர்.! அஜித் பட நடிகை வருத்தம்.!

ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி, தமிழில் நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருவார் கல்கி கோச்சலின். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். மற்றும் என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார் என கூறினார். ஹிந்தியில் கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் … Read more

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பிடிவாரண்ட்

ஸ்டூடியோ  கீரீன்ஸ் தயாரிப்பு  நிறுவனத்தின்  உரிமையாளரான கே. இ. ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வைப்பதாக கூறி வருமான வரித்துறை  குற்றம் சாட்டியது. மேலும் இந்நிலையில்  வழக்கு விசாரணையின் பொது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜாவி ஆஜர் அடையவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் அளிக்கவேண்டும் என்று வருமானவரித்துறை வாதித்த நிலையில் . சென்னை எழும்பூர் நீதிமன்றம்  அதன்படியே பிடிவாரண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு வருகின்ற 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலப்பா! காமெடி நடிகரின் அதிரடி பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பிகில், தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னை நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற நிலையில், யோகிபாபு இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவருக்கு பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். … Read more

தல படத்தின் தயாரிப்பாளர் திடீர் மரணம்!

பிரபல தயாரிப்பாளரான ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடித்துள்ள ஆசை படத்தை தயாரித்துள்ளார். இவரது ஆலயம் தயாரிப்பு நிறுவனம், சத்ரியன், பாம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளரான ஸ்ரீராம் நான்கு நாட்களுக்கு முன்பதாக மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.