விவசாயிகள் தான் இந்தியாவின் உணவு படை வீரர்கள்.! விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரியங்கா சோப்ரா.!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் தான் இந்தியாவின் உணவு படை வீரர்கள் என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களின் போராட்டம் தொடர்ந்து 12-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் … Read more