பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிட்டிருக்கலாம்-பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பாஜக  தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் … Read more

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தவறான பிரசாரம்-பொன் ராதாகிருஷ்ணன்.!

 உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாவட்ட கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. உள்ளாட்சி தோ்தலை போல மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் உடனே தோ்தல் நடத்த வேண்டும் என கூறினார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்தமாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை … Read more

திமுகவை  கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் – பொன். ராதாகிருஷ்ணன்

அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும்  திமுக சார்பில் பேரணி நடைபெறுகிறது.   திமுகவை  கண்டித்து பாஜக சார்பில் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மத்திய  அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில்  அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி  நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி … Read more

அதிமுக -பாஜக : கூட்டணியின் நிலை என்ன ? பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவிடம் பேசியுள்ளோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது.ஆனால் மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.இதன் பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி தொடர்ந்தது.ஆனால் தற்போது  ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதற்காக கட்சிகள் அனைத்தும் தயாராகி … Read more

பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம் -பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்  முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில்  தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இதனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ … Read more

அயோத்தி தீர்ப்பு ! நீதித்துறையில் பதித்த முத்திரை – பொன் ராதாகிருஷ்ண‌ன்

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கு 3 மாதத்திற்குள் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் இது குறித்து கூறுகையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி … Read more

முரசொலி விவகாரம் : பூட்டுப்போட விடுவோமா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் பதில்

முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து  முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,உரிய நேரத்திற்கு முன்பு திமுக … Read more

ரஜினியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். கோவாவில் நடைபெறும் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விருது பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.  

தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – பொன் ராதாகிருஷ்ணன்

தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்திருப்பதை எதிர்க்கட்சியினர் ஒப்புக் கொள்கிறார்கள் .ஆதலால் காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு தொடர வேண்டும். இடைதேர்தல் வெற்றி பரிசாக மது இல்லாத தீபாவளி கொண்டாட அடுத்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்திரவிட … Read more

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம்- பொன்.ராதாகிருஷ்ணன்

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலம் இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் … Read more