பொள்ளாச்சி விவகாரம்…!! சிபிசிஐடி க்கு மாற்றம்….!!!

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்விவகாரம். தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். இந்நிலையில் கடந்த சில நடக்காலுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரை புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது … Read more

பொள்ளாச்சி விவகாரம்…!! இயக்குனர் கார்த்திக் தங்கவேலன் ஆக்ரோஷமான பதிவு….!!!

பொள்ளாச்சியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல். அடங்காமாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த ஒரு பெண் மட்டுமல்லாது 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காம கொடூரனின் வலையில் சிக்கி பரிதவித்துள்ளனர். இந்நிலையில், இதற்க்கு பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடங்காமாறு படத்தின் இயக்குனர் … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த நாகராஜ் அதிரடியாக நீக்கம் !!அதிமுக அறிவிப்பு

சமூக வலைதளமான  முகநூலில்(facebook) கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை தங்களால் முடிந்த அளவு முகநூல்(facebook) நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் முக்கிய இடத்தில் இருப்பது ,பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து … Read more

200 பெண்களின் ஆபாச வீடியோக்களுடன் சிக்கிய 4 இளைஞர்கள்..! பொள்ளாச்சியில் பரபரப்பு!

முகநூலில் கணக்கு வைத்திருப்போர் பலரும் அவர்களுக்கென்று ஒரிஜினல் ஐ.டி வைத்திருக்கிறார்களோ இல்லையோ, பல போலி ஐ.டி-களுடனே சுற்றுகின்றனர். இதை முடிந்தளவு முகநூல் நிறுவனம் கண்காணித்து தான் வருகிறது. என்றாலும், இதையும் மீறி பலக்கோடி போலி கணக்குகள் தவறான முறையில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் முக்கிய இடத்தில் இருப்பது பெண்களை ஏமாற்றி ஆபாசமான படங்களை அவர்களை வற்புறுத்தியோ அல்லது அவர்களுக்கே தெரியாமல் எடுப்பது தான். இந்த நிலை நீண்ட காலமாக நடந்து வருகிறது தான். என்றாலும், இது … Read more