இந்தியாவை பிளவுபடுத்தும் அரசியல் இன்று நடக்கிறது… இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பளீர் தாக்கு…

ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி என்ற  50 வது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் ஆஸ்கர் புகழ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி ஒரு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் இன்றைக்கு மக்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ‘ஒற்றுமை’ என்று நீங்கள் கூறும்போது, ‘நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?’ பிளவுபடுத்தும் அரசியல் நிறைய … Read more

வெட்டுக்கிளி தாக்கியதால் பயிர்கள் பாதிப்பு… கண்டு கொள்ளாத அரசு.. கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் சென்று கோரிக்கை விடுத்த எம்எல்ஏ…

விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு. வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ.  ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட்  தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ  வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் ,  ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக … Read more

இந்தியா-பிரேசில் இடையேயான ஒப்பந்தத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல்… இரு நாடுகளின் உறவில் புதிய மைல்கல்..

பிரேசில் நாட்டுடனான ஒப்பந்தத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இரு நாடுகளின் உறவு மேலும் சிறக்கும் என எதிர்பார்ப்பு. தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும்  பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற … Read more

இந்த பட்ஜெட்டில் இரயில்வே..கடந்த ஒதுக்கீடு..இந்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பு குறித்த சிறப்பு அலசல்…

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று நடப்பு ஆ ணடான 2020-21ம் ஆண்டுக்கான  பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் என்பது வெறும் நிதி நிலை அறிக்கை அல்ல. அதன் பின் மிகப்பெரிய  வரலாறே உள்ளது. அதிலும் தனி பட்ஜெட்டாக இருந்த ரயில்வே பட்ஜெட், தற்போது பொது பட்ஜெட்டுடன் இனைக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த சிறப்பு பார்வை. கடந்த  2017 … Read more

1971ல் நடந்த போராட்டத்தில் கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள்… ரஜினி கூறியது உண்மையா.. ஓர் சிறப்பு பார்வை…

ரஜினியின் கருத்து குறித்த ஓர் தேடல். ரஜினியின் கருத்து உண்மை, அன்றைய நாளிதழ்கள்  ஆதாரம்.  தலைநகர் சென்னையில் நடந்த, துக்ளக் வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர்,  ‘முரசொலி படிப்பவர்கள் தி.மு.க-வினர் என்றும், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் திமுகவை நேரடியாக விமர்சித்து இருந்தார். மேலும், 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலம் சென்றவர், பெரியார்’ சேலத்தில் ஈ.வெ.ரா., அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை சிலைகளை … Read more

இந்தியாவில் குடியுரிமை சட்டம் … தேவையே இல்லாதது.. அண்டை நாட்டு பிரதமர் அதிரடி பேச்சு…

இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது என அண்டை நாட்டு பிரதமர் கருத்து. எனினும் இது இந்தியாவின் உள் விவகாரம் எனவும் கருத்து. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  குடியுரிமைச் சட்டமானது நம் அண்டை நாடுகளான  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் … Read more

வரும் 2025ம் ஆண்டுக்குள் கடலோர காவல் படைக்கு 200 கப்பல்கள்,100 விமானங்கள் என தலைமை இயக்குனர் அறிவிப்பு..

நிறைவு பெற்றது இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டு பயிற்சி. இதில் பாதுகாப்பை பலப்படுத்த தலைமை இயக்குனர் புதிய அறிவிப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கைபற்றினர். இந்த விவகாரத்தில் இந்திய கடலோர காவல்படை அதிரடியா செயல்பட்டு அந்த கப்பலை மீட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும்  இந்தியா – ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுபயிற்சி வங்க கடலில் நடந்தது வருகிறது. இந்த ஆண்டுக்கான  இந்தியா-ஜப்பான் 19வது கூட்டுப்பயிற்சி  … Read more

காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு.. மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது..

காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் புதிய திருப்பம். கொலைக்கு மூல காரணமாக இருந்த முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை … Read more

கேரளாவில் முற்றுகிறது ஆளுநர்-முதல்வர் மோதல்… அரசியல் சாசனத்தை முதலில் படியுங்கள் என முதல்வர் ஆளுநருக்கு அறிவுரை…

குடியுரிமை சட்ட விவகாரம் ஆளுநருக்கு முதல்வர் பதிலடி. இந்திய அரசியல் சாசனத்தை ஆளுநர் படிக்க வேண்டும் என அறிவுரை. குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் பயனில்லாதது என அந்த மாநில ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்து  இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம்  … Read more

குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்… அதிரடி காட்டிய அரிமந்திர் சிங்..ஆடிப்போன மத்திய அரசு..

இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை  திருத்தச்சட்டம், நாடு முழுவதும்  ஆர்ப்பாட்டங்களுடன் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்.       இந்த போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த  சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வந்தது.ஆனால் அந்த போராட்டங்கள்அமைதியாக நடைபெற்றது இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், … Read more