ஆச்சார்யா வித்யாசாகர் மறைவையொட்டி பிரதமர் இரங்கல்..!

pm modi

சத்தீஸ்கர் மாநிலம், டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி தீர்த்தத்தில் சனிக்கிழமை இரவு 2:35 மணிக்கு உயிரிழந்தார். இதற்கு சில தினங்களுக்கு முன், ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த மூன்று நாட்கள் உண்ணாவிரதம் மற்றும் மவுனத்தை கடைபிடித்து வந்த நிலையில் உயிரிழந்தார். நாடு முழுவதிலும் இருந்து அவரது சீடர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சந்திரகிரிக்கு வந்துள்ளனர். ஆச்சார்யா வித்யாசாகர் பிப்ரவரி 6 அன்று ஆச்சார்யா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உயிரிழப்பு பின் … Read more

அபுதாபியில் மடகாஸ்கர் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி..!

Madagascar

பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவுடன்பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு 7-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 8 மாதங்களில்  3-வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் … Read more

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

stalin modi

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 … Read more

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது – பிரதமர் மோடி.!

modi Parliamentary Budget Session (1)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார். … Read more

காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது- பிரதமர் மோடி..!

Rahul Gandhi , modi

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மறுநாள் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  பிரதமர் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, இன்று  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி  மாநிலங்களவையில் பதில் அளித்து வருகிறார். … Read more

புதிய தேர்தல் ஆணையரை தேர்வு… பிரதமர் தலைமையில் கூட்டம்…!

modi

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே வரும் பிப்ரவரி 15ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் 3 பேர் கொண்ட தேர்தல் குழுவில் ஒரு பதவி காலியாக உள்ளது. அனுப் சந்திர பாண்டேவுக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான முதல் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023ன் கீழ் இந்த கூட்டம் … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

Narendra Modi Lal Krishna Advani

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’ விருது. இந்த விருது மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது  வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் … Read more

பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

Mohamed Muizzu

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

ஆஸ்திரேலியா ஓபன் கிரண்ட்ஸ்லாம் வென்ற போபண்ணாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி – இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதிய நிலையில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 … Read more

பிரதமர் மோடியின் உரையை… தடுத்து நிறுத்திய மேற்கு வங்க போலீசார்..!

Mamata Banerjee

தேசிய வாக்காளர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். நாடு முழுவதும் உள்ள 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை பாரத ஜனதா யுவ மோர்ச்சா பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது. உங்களின் கனவே எனது லட்சியம்.. … Read more