சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்-ஹெச்.ராஜா

சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம், சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு பின்னர்  நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ப.சிதம்பரத்தை போன்று தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார் .தமிழக அரசு நீர் … Read more

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை -அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமலாக்கத்துறை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்வில் நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.சிதம்பரத்தை … Read more

கை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்

கடந்த 2007 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப .சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார் அப்பொழுது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது .இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . 2010 ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்த்துறை அமைச்சராக இருந்தார் அப்பொழுது குஜராத்தில் நடந்த சோஹ்ராபுதீன் ஷேக் என்கவுண்டர் க்காக அமித்ஷா கைது செய்யப்பட்டார். இப்பொழுது அது தலைகீழாக … Read more

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்-பிரியங்கா காந்திக்கு ஹெச்.ராஜா பதில்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிதம்பரம் உங்கள் குடும்பத்துடன் இருப்பார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரம் வீட்டிற்கு நோட்டீஸ் அளிக்க சென்றனர்.ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை.பின் நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. இதனை தொடர்ந்து  சிதம்பரம் குறித்து  … Read more

சிதம்பரம் ஓடி ஒழிய வேண்டிய அவசியம் இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

சிதம்பரம்  ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று  இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு  நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் … Read more

சிதம்பரத்தின் மனுவை பட்டியலிட்ட பிறகே விசாரிக்க முடியும் ! உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீண்டும் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிதம்பரம் தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். ரமணா மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார். பின் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தரப்பில் … Read more

உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு

உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் முறையிட ப.சிதம்பரம் தரப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்த நிலையில் ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி – ராகுல்காந்தி கண்டனம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனு தள்ளபடி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. Modi’s Govt is using the ED, CBI & sections of a spineless media to character assassinate Mr Chidambaram. I strongly condemn this disgraceful misuse of power. — Rahul Gandhi (@RahulGandhi) August 21, 2019 இந்த நிலையில் சிதம்பரம் குறித்து … Read more

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சிதம்பரம் ! சிபிஐ கேவியட் மனு தாக்கல்

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா விசாரிக்க மறுப்பு தெரிவித்து தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக தெரிவித்தார். ஆனால் தலைமை நீதிபதி அமர்வும் உடனே  … Read more

அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்-பிரியங்கா காந்தி

அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் நிறுவனம்  முறைகேட்டு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு  காரணமாக முன்ஜாமீன் கேட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் … Read more