பான்-ஆதார் இணைப்பு…கால அவகாசம் இன்றுடன் நிறைவு- மீறினால் ரூ.1000 அபராதம்!

பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது.  மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி), பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்தது. பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு சமீபத்தில் செப்டம்பர் 30,2021 வரை மத்திய அரசால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. நீட்டிப்பு: அதன்பின்னர்,கொரோனா தொற்றுநோயால் பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக,பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களை மத்திய அரசு கருத்தில் கொண்டு,சட்டம், … Read more

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா?…ஜூன் 30 தான் கடைசி தேதி..! வீட்டிலிருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம்..!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். … Read more

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.!

ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 … Read more

முக்கிய தகவல்.! ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்.!

ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை … Read more

பான் எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிச.,31 வரை நீட்டிப்பு !.

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அளிக்கப்பட்ட காலக்கெடு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டு பயனற்றதாகிவிடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் தெறிவந்துள்ளது.

ஆதார் எண்கள் 16.65கோடி பான் எண்களுடன் இணைப்பு!

மத்திய அரசு, ஆதார் எண்ணுடன் 16 கோடியே 65லட்சம் பான் எண்களும், 87கோடியே 79லட்சம் வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் இது குறித்த கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் சிவப் பிரதாப் சுக்லா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் மார்ச் ஐந்தாம் தேதி நிலவரப்படி 16கோடியே 65லட்சம் பான் எண்களும், மார்ச் இரண்டாம் தேதி … Read more

மார்ச் 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு : ஆதார், பான்

வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.