1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Alanganallur Jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி … Read more

700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள தயாரா இருக்கும் ஜல்லிக்கட்டு களம்.!

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 600 வீரர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் விழா கமிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருடந்தோறும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அங்கங்கே நடைபெறும். அதுவும் பொங்கல் பண்டிகை வந்தாலே காளை மாடுகள் சீறி பாயும், ஜல்லிக்கட்டுக்கு பல தடைகள் வந்தாலும், தடையை உடைத்தெறிந்து போட்டிகள் சிறப்பாக மதுரை மன்னியில் நடக்கும். அதை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் சென்று … Read more

பாலமேட்டில் பட்டையை கிளம்பும் ஜல்லிக்கட்டு துவங்கியது..!வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்..!!

இன்று உழவர் திருநாளையொட்டிடு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு படு ஜோராக தொடங்கியுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டானது மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என்ற பெயருக்கு பெயர் போன ஒன்றாகும். இந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டை அம்மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து  துவக்கினார். இந்த ஜல்லிக்கட்டில் மருத்துவ  பரிசோதனை மூலம் தாஎர்வுச்செய்யப்பட்ட 988 காளைகள் களமிறக்கப்படுகின்றன. இதனை அடக்க 855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் உடல் தகுதி சோதனையில் 846 மாடுப்பிடி வீரர்கள் தேர்வாகி … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு..!!ஜல்லிக்கட்டில் சலசலப்பு..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 9பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவபரிசோதனையானது நடைபெற்றது.இதில் 9 வீரர்கள் மட்டும் மருத்துவ சோதனையில் தேர்வாகததாதல் அவர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.