பாகிஸ்தான்:பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவ்ஜோத் சிங் சித்துவுக்கு..!இம்ரான் கான் அழைப்பு..!!

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி  வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.முன்னதாக … Read more

பயங்கரவாதத்தின் மூலம் நாட்டைத் துண்டாட..!! நினைக்கிறது பாகிஸ்தான்..!! ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு..!!

பயங்கரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவைத் துண்டாட பாகிஸ்தான் சதிசெய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.தாத்ரா நகர் ஹவேலியில் (Dadra Nagar Haveli) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய ராஜ்நாத்சிங், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு என்றேனும் அந்நாடு பணிந்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகவும், பாகிஸ்தான் மட்டும் அதனைப் புரிந்து கொள்ள … Read more

பாபர் 1பி ஏவுகணையைச் செலுத்தி..!! பாகிஸ்தான் பரிசோதனை…!!!

பாகிஸ்தான் எழுநூறு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன்கொண்ட பாபர் ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பாபர் 1பி என்னும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை தரை மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையில் ஜிபிஎஸ் வசதி செயல்படாமல் போனாலும் கூடக் குறித்த இலக்கைத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

இந்தியா பாகிஸ்தான் அத்துமீறல்களை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல தயங்காது!

ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால், அதை முறியடிக்க அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்தியா தயங்காது என  எச்சரித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ச்சி ஒன்றின்போது, பிபின் ராவத் செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நவீனமயமாக்கம் மற்றும் புதிய ஆயுதங்களை வாங்குவதற்கு நிதிநெருக்கடி இடையூறாக இருப்பதாகவும், இது போரிடும் திறன்களை குறுக்குவதாகவும் ராணுவம் தெரிவித்ததாக நாடாளுமன்ற குழு அறிக்கையில் … Read more

விராட் கோலிக்கு சவால்விடும் பாகிஸ்தான் பயிற்சியாளர்!நான் சொல்கின்ற இடத்தில் சதம் அடிக்க சொல்லுங்கள் …

பாகிஸ்தான் பயிற்சியாளர் , தென் ஆப்பிரிக்காவில் ரன்குவிக்கும் விராட் கோலி, பாகிஸ்தானில் சதமடிப்பது கடினம் என சவால் விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தாம் விளையாடிய 9 நாடுகளிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். ஆனால், பாகிஸ்தானில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து பேசிய பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் (mickey arthur), பாகிஸ்தான் மண்ணில் அவர் சதமடிப்பது … Read more