அதிர்ச்சி செய்தி.! இனி இந்த போன்களில் Whatsapp-யை பயன்படுத்த முடியாது..!

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கி உள்ளதாக தகவல். கடந்த நாட்களாக வாட்ஸ்ஆப் பற்றி புதிய அப்டேட் வந்த வன்னேமே இருந்தது. தற்போது வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என அறிவித்த அதன் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், … Read more