2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

PM Modi says about Rajasthan

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 2 நாட்கள் பயணமாக நேற்று இரவு துபாய்  சென்றார். உலக காலநிலை நடவடிக்கை குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர துபாய் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்த நிலையில், நேற்று இரவு துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை … Read more

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்ட ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்.!

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்டது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடியதோடு, அயோத்திய நகரமே விழாக் காலம் பூண்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தியில் நடைபெற்ற பூமி … Read more

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பாகுமா ?

மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ? உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில், … Read more

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia … Read more

தனது சொந்த தொகுதியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரை! கொரோனாவை விரட்டுவோம்!

உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களிடையே காணொளி  மூலம் கலந்துரையாடினார். அப்போது, ‘ இந்த இக்கட்டான சூழ்நிலையில் … Read more

சீன அதிபர் வருகை !வெளியான போலிசெய்திகள் ! காவல்துறை விளக்கம்

சீன அதிபர் வருகையின்போது போலிசெய்திகள் அதிகம் வலம்வந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலிசெய்திகள் அதிகம் வலம்வந்தது.தற்போது இது குறித்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில்,  சீன அதிபர் வருகையின்போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம், … Read more

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பு ! மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் மாமல்லபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், … Read more

மோடிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம் எழுதி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய இளைஞர்!

தேர்தல் இறுதி கட்டத்தை நெறுங்கி வருவதால் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உத்திரபிரதேசத்தில், தேர்தல் பரப்புரையின் பேது பிரதமர் மோடி, ராஜீவ் காந்தியை பற்றி  அவர் போபர்ஸ் உழலில் நம்பர் ஒன் என காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல காங்கிரஸ் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தியும் தனது கண்டத்தை டிவிட்டரில் பதிவு செர்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமேதியை சேர்ந்த  மனோஜ் காஷ்யப் எனும் இளைஞர் தனது ரத்தத்தால் கடிதம் … Read more

மோடி ஓடலாம், ஒளியலாம்…உண்மை வெளியே வந்தே தீரும்…ராகுல் காந்தி எச்சரிக்கை…!!

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக கூறி டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு துணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரபேல் ஒப்பந்தம் … Read more

மோடியின் முகமூடி கிழிக்கப்படும்… புதுவை முதல்வர் ஆவேசம்…!!

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இன்னும் 5 மாதங்களுக்குள் பிரதமர் மோடியின் முகமூடி கிழக்கப்பட்டு, அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். dinasuvadu.com