ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!

Rajasthan CM Bhajanlal Sharma

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட … Read more

கொரோனா தடுப்பு பணியில் இந்தியா முதலிடம் ! மோடிக்கு குவியும் பாராட்டுக்கள் !

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற … Read more

சீனாவுக்கு மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு ? சந்திப்பு வைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், எதற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தனர் என பலர் கேள்வி எழுப்பினார். சீனாவிற்கும் மாமல்லபுரத்திற்கும் உள்ள தொடர்புகளை … Read more

பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திமுக தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு இது 69-வது பிறந்த நாள் ஆகும்.இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி … Read more

மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு -மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என்றும்  கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என  மத்திய திட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலை அளிக்கும் நிலையில் … Read more

கேரளா எனக்கு நெருக்கமான இடம் !பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பதிவுக்கு ராகுல் காந்தி பதில் தெரிவித்துள்ளார். Dear Mr Modi, After your visit to Guruvayur – a huge flood visited Kerala, causing death & destruction. A timely visit then would have been appreciated. Kerala is suffering & still awaits a relief package, like those given to other flood hit states. This is unfair. … Read more

நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு  மக்களிடம் உரையாற்றுகிறார். கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பும் விவகாரமாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம் தான்.திடீரென்று காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.அங்குள்ள முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.காஷ்மீர் எல்லையிலும் சிறிது பதற்றம் நீடித்தே வந்தது. காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் மத்திய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் … Read more

பிரதமர் மோடிக்கு ஆல்பத்தை அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி !

குஜராத் மாநிலத்தில் புகழ் பெற்ற  நாட்டுப்புற பாடகி கீதா ராபரி.இவர் பாடிய அனைத்து ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்நிலையில் பாடகி கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். கீதா ராபரி இன்று மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது பேசிய கீதா ராபரி   தன் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருத்தினராக மோடி கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் தான் பாடிய பாடலை பாராட்டி ரூ. 250 கொடுத்து … Read more

பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை எதிர்கொள்ள மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றார்.இன்று அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது.அதில் அவர் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி காண, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்தப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. மாற்று எரிபொருளை கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. … Read more