விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 24-ஆம் தேதி    நடைபெற்றது.இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன்  மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து … Read more

தேர்தல் வரட்டும்..எப்படி நின்னு விளையாடுறேனு பாருங்க – சீமான்

வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாங்குநேரி ,விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வரும் பொதுத்தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என்று  பாருங்கள். இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல. கோடி கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் உள்ளாட்சித் … Read more

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம்

தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி  அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக  அமோக வெற்றி பெற்றது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. … Read more

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் – தோல்வி குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி! மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்! கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை … Read more

காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி ! கைப்பற்றியது அதிமுக

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிமுக வேட்பாளர்  ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் … Read more

விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,924  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. காலை முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் முன்னிலையில் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 113766  … Read more

விக்கிரவாண்டி தொகுதி ! தடுமாறும் திமுக,முன்னிலையில் அதிமுக

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 13-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 13-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           –  75,888 திமுக               –  46,297 நாம் தமிழர்   – 1,890      

நாங்குநேரி தொகுதி : எந்த கட்சி முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 14168 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 9775 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 428 வாக்குகள் பெற்றுள்ளது.  

விக்கிரவாண்டி தொகுதி ! தற்போதைய நிலவரம் என்ன ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதியில் 7-வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி 7-ஆவது சுற்று முடிவுகள் :  அதிமுக           – 39,675, திமுக               – 24,468, நாம் தமிழர்   – 1005    

வெளியான நாங்குநேரி தொகுதி நிலவரம் ! யார் முன்னிலை ?

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 2-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. 2-வது சுற்று முடிவுகள்:  அதிமுக – 9,327 வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் – 6,353 வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் – 127 வாக்குகள் பெற்றுள்ளது.