ஐந்தே பொருளை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி?

நாம் பொதுவாக பிரியாணி செய்ய, அதற்க்கு ஏற்படும் செலவுகளை கண்டு சற்று தயங்குவதுண்டு. ஆனால் ஐந்தே பொருளை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.  நாம் பொதுவாக பிரியாணி செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகமான பொருட்கள் தேவைப்படும், இதற்கு பொருட்கள் அதிகமாக வாங்க வேண்டும், செலவு  அதிகமாகும் என்று எண்ணி பலரும் பிரியாணி செய்வதை தவிர்ப்பது உண்டு. ஆனால் தற்போது இந்த பதிவில் ஐந்து பொருட்களை வைத்து அட்டகாசமான பிரியாணி செய்வது எப்படி … Read more

நூதன தண்டனை…! மது குடித்துவிட்டு சென்றால் கிராமத்துகே மட்டன் பிரியாணி விருந்து..!

குஜராத்  மாநிலம் பனஸ்கந்த மாவட்டத்திலுள்ள கட்டி சித்தாரா என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வருகின்றனர். இங்கு உள்ள ஆண்கள் குடித்து விட்டு அடைத்தடியில் ஈடுபடுவது, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் அந்த கிராம மக்கள் ஒரு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்தனர். அந்த கட்டுப்பாடு என்னவென்றால் குடித்துவிட்டு வந்தால் ரூ.2,000 அதுவே குடித்து விட்டு தகராறு செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் மட்டன் பிரியாணி  விருந்து வைக்க வேண்டும். … Read more