மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை ! ரெட் அலார்ட் எச்சரிக்கை!

மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் … Read more

மும்பையில் 32கிலோ தங்கம் கடத்தல்..

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தங்கம் கடத்த இருப்பதாக வருவாய் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சேவோக் சாலையில் உள்ள சினிமா அரங்கம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அவர்கள் தங்களது உடைமைகளுக்குள் தலா ஒரு கிலோ கொண்ட 32 தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டிகளை கைப்பற்றிய … Read more