காங். தலைவர் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரித்த ம.பி முதல்வரும், பாஜக தலைவருமான சிவராஜ் சிங்.!

MP CM Shivraj Singh Chouhan - Congress leader Govind Goyal

இம்மாதம் நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் முதலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பின்னர் 22 எம்எல்ஏக்களின் விலகலை அடுத்து ஆட்சியை இழந்து, ம.பி ஆட்சியை பாஜக கைப்பற்றியது.சிவராஜ் சிங் சௌகான் முதல்வராக பொறுப்பில் உள்ளார். மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி … Read more

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!

SupremeCourt

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கவேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால், தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு … Read more

தூசிதட்டப்படும் எம்.எம்.ஏ வழக்குகள்.! உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் … Read more

அசுத்தமாக இருந்த பள்ளி கழிவறை.! வெறும் கையால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.! 

மத்திய பிரதேச பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா , மத்திய பிரதேச மாநில பள்ளியில் கழிவறை சுத்தம் செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஆரம்பித்து, மஹாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி வரையில் பாஜக இளைஞர் அணியினர், தூய்மை இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். அதன் படி , மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கத்காரி பெண்கள் பள்ளிக்கு சென்று அங்கு மரக்கன்று நடும் … Read more

பிறந்தநாள் ஸ்பெஷல்.! மகளிர் சுய உதவி குழு மாநாடு.! பிரதமர் மோடி உரை.!

பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.  இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் குழு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக,  மத்திய பிரதேசத்தில் நலிவடைந்த குறிப்பிட்ட 4 பிரிவினருக்காக திறன் மேம்பாட்டு மையத்தை நேரடியாக துவங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற மகளிர் … Read more

#Breaking:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எம்.பி.யாக பதவியேற்பு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில்,மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்பிக்களில் 24 பேர் தற்போது டெல்லியில் பதவியேற்றுள்ளனர்.அவர்களில் குறிப்பாக,கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல்,காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் உள்ளிட்டோர் புதிய எம்பிக்களாக பதவியேற்றுள்ளனர்.புதிய எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியை இன்று மாலை புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். … Read more

மாநிலங்களை ஆண்ட ‘இசைஞானி’ – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் கலை,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சட்டம், சமூக சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு மத்திய அரசானது மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி கவுரவித்து வருகிறது.அந்த வகையில்,மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா,பிடி உஷா,வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வாகியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது … Read more

எம்.பி.க்களுடனான பிரதமர் சந்திப்பு ஒத்திவைப்பு..!

மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நாளை மறுநாள் ஒத்திவைப்பு மேற்கு வங்க பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தவிருந்த சந்திப்பு தற்போது நாளை மறுநாள் (மார்ச் 31ஆம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக நாளை நடைபெற இருந்தது. பிர்பும் வன்முறைக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். வன்முறைக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக … Read more

சோனியா காந்தியை சந்திக்கும் பஞ்சாப் மக்களவை எம்.பி.க்கள்..!

பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார்.  இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார். காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 … Read more

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் – பிரதமர் மோடி!

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் என பிரதமர் மோடி கட்சி எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறிக் கொள்ளுங்கள் அல்லது காலப்போக்கில் வரும் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என கூறியுள்ளார். ஏனென்றால், பாஜக உறுப்பினர்களின் வருகை பதிவு மிக மோசமாக இருப்பதாகவும் இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. … Read more