#BREAKING :கொரோனா 2-வது அலை சூறாவளி போல் தாக்குகிறது.., மோடி பேச்சு..!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் முன் களப் பணியாளர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வருத்தங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன். கொரோனா 2-வது … Read more