#BREAKING :கொரோனா 2-வது அலை சூறாவளி போல் தாக்குகிறது.., மோடி பேச்சு..!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் கொரோனா காலத்தில் கடுமையாக உழைக்கும் முன் களப் பணியாளர்களுக்கு எனது மிகப்பெரிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க இயலும் என நம்புகிறேன். தற்போதைய கொரோனா பாதிப்பில் இருந்து நம்மால் மீண்டுவர முடியும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வருத்தங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன். கொரோனா 2-வது … Read more

#BigBreaking:இன்னும் சற்று நேரத்தில் நேரலையில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இந்த இன்னும் சற்று நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்  மோசமான  நிலைமை குறித்து தேசத்தில் உரையாற்றவுள்ளார் என்று அவரது அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. திங்களன்று, டாக்டர்களுடனான காணொளியில் உரையாடினார் , பிரதமர் மோடி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் மிகப்பெரிய ஆயுதம் என்று கூறினார். Prime Minister @narendramodi will address the nation on the COVID-19 situation at 8:45 this evening. — PMO India (@PMOIndia) … Read more

#BREAKING: அதிகரிக்கும் கொரோனா.., பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை. கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஈடுபடுகிறார். நண்பகல் 11.30 மணிக்கு அதிகாரியுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள் , அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 2.73 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

கொரோனா தடுப்பூசி.., மோடிக்கு மன்மோகன் சிங் யோசனை..!

ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரிவுபடுத்த மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை வழங்கியுள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வளவு தடுப்புசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது..? மாநிலங்களுக்கு எந்ததெந்த முறையில்  … Read more

#BREAKING: கூடுதல் கொரோனா தடுப்பூசி.., பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , கொரோனா தொற்று கடந்த 7 நாட்களில் விரைவாக அதிகரித்து இரு மடங்காகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61593 ஆகவும், உயிரிழப்பு 13 ஆயிரத்துக்கு அதிகமாகவும் உள்ளது. இந்நிலையில் தடுப்புசி பற்றாக்குறையால் தமிழகமே தவித்து வருகிறது. தமிழக அரசுக்கு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக … Read more

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனை. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு  தினமும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை ஈடுபட உள்ளார். பிரதமர் … Read more

கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கோரிக்கை…!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிரை காப்பாற்றுவது புனிதமானது நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட கூடிய கும்பமேளா பண்டிகையானது நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் கங்கை நதியில் நீராடி பக்தர்களுக்கும் ,சாதுக்களுக்கும் தொடர்ந்து கொள்வதற்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் … Read more

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்..!

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில் சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் நடிகர் விவேக். இவரின்  எதிர்பாராத மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் , புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக். The untimely demise of noted actor Vivek has left many saddened. His … Read more

#BREAKING: சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு..? பிரதமர் மோடி ஆலோசனை..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக  மத்திய கல்வித்துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மே மாதம் நடக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி … Read more

தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்…!

தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்.  இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு.  புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில தலைவர்கள் … Read more