#BREAKING: 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் ..!
மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்கிறது. நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி 18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. டெல்லியில் … Read more