#BREAKING: 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் ..!

மத்திய அரசு 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்கிறது. நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி 18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் 44 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. டெல்லியில் … Read more

பிரதமர் மோடியின் தாமதமான முடிவு பலரது உயிரை வாங்கி விட்டது…! – மம்தா

தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு. பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கி விட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மக்களிடம் உரையாற்றினார்.மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இவரது அறிவிப்பிற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில … Read more

விரைவில் மேலும் 3 தடுப்பூசிகள் வரும் -பிரதமர் மோடி..!

இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என மோடி தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்றினர். அப்போது, இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் … Read more

#Breaking : தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர்!

தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் மிக அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது நாட்டு … Read more

#BREAKING : கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி – பிரதமர் மோடி

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை. கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த உரையில், கொரோனா வைரஸ் தான் நமது மிகப்பெரிய எதிரி. அதை … Read more

#BREAKING : ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி – பிரதமர் மோடி

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் … Read more

#BREAKING : கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம் – பிரதமர் மோடி

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை. கொரோனா பாதிப்பால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து விட்டோம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த உரையில், உலகிலுள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு … Read more

#LIVE: மூக்கின் வழியாக செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது – பிரதமர் மோடி..!

கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உரையாற்றியபோது முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தற்போது உரையாற்றி வருகிறார். உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது. கொரோனாவால் நம்மில் … Read more

#BREAKING: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.  மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில  முதலமைச்சர்களுடன் கொரோனா  தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள்  குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். … Read more

நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்..!

நீட் உட்பட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம். கிராமப்புற மாணவர்கள் அதிக சிரமத்திற்குள்ளாவதால் நீட் மற்றும் பிற படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் மத்திய அரசால் நடத்தக்கூடிய அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என என கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் என்னுடைய அன்புக்குரிய தலைவர், அப்போதைய … Read more