BIS சான்றிதழை பெற்ற மோட்டோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்!

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிய மோட்டோ ஜி 9 பிளஸ், இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இந்த புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் மொபைலுக்கு இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை பெற்றதாக தகவல்கள்வெளியானது. இதனால் இந்த ஸ்மார்ட் போன், இந்தியாவில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட Moto G9 … Read more

Oppo-A15 விற்பனை இன்று முதல் தொடக்கம்!

Oppo நிறுவனத்தின் A15 ஸ்மார்ஸ்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒப்போA15 3ஜிபி+32ஜிபி வேரியண்ட்டில் மட்டும் வரும் இந்த ஸ்மார்போன்கள் ₹10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெஸ்டிஎஃபி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் 13+2+2 பிரைமரி,மேக்ரோ,டெப்த் சென்சார் கேமராக்கள்,5எம்பி செல்பி கேமரா மற்றும் 4230mAhபேட்டரி உடன் 10w சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது.

அதிர்ச்சி தகவல் ! ரூபாய் நோட்டுகள், மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் கொரோனா..!

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ(CSIRO) நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் “மிகவும் வலுவானது” என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாம் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்களில் கொரோனா வைரஸ்  28 நாட்களுக்கு உயிர்வாழக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையானது 50% ஈரப்பதத்துடன் 20 , 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸ்களில்  எஃகு, கண்ணாடி, … Read more

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்! குடும்பத்தினரிடன் கைபேசி பறிமுதல்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகவும் பரிதாபமான முறையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த  இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்து … Read more

2020-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி குறையுமா.? காரணம் இதுதான்.

இந்த ஆண்டில் குறைவான விலையில் 5ஜி மொபைல்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கொரோனா வைரஸ் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி குறையும் என கூறப்படுகிறது. இப்போ உள்ள காலத்தில் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அவகைள் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.குறிப்பாக மொபைல் போன் பல்வேறு வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகின்றது. மேலும் இப்போது வரும் புதிய மொபைல் போன்கள் நமக்கு … Read more

மொபைல் போன்களுக்கு 10 எண்கள் தான்.! மாற்றமே இல்லை டிராய் விளக்கம்.!

புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று அறிவித்துள்ளது. மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை செய்தது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால் தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்று அறிவித்தறிந்தது. இனிமேல் மொபைல் எண்ணுக்கு தொடர பூஜ்யம் சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு இருக்கிறது. அதை 11 இலக்கமாக … Read more

மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை.! 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும்.!

சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் தடுமாறி வரும் மக்களுக்கு இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் மோடம்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. இப்பொது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. முன்பு இருந்தது விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.  மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை. … Read more

ரூ.8,999-க்கு இவ்ளோ அம்சங்களா.! வெளியானது மோட்டோவின் அடுத்த படைப்பு.!

மோட்டோ G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999. மோட்டோரோலா நிறுவனம் அன்மையில் தான் இந்தியச் மார்க்கெட்டில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை லான்ச் செய்தது. மேலும் இந்தியாவில் குறைந்த விலையில் அழகான சிறப்பம்சத்துடன் மோட்டோ ஜி8 பவர் லைட் என் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன் ஆனது Flipkart … Read more

அமைச்சரிடம் கைவரிசையை காட்டிய நபர் கைது.!

காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 2ம் தேதி இரவு நடைப்பயிற்சி முடிந்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு  அமைச்சரின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் அவர்களை தேடி பிடித்து கைது செய்து செல்போனை கைப்பற்றினர். மேலும் மேற்றொருவரை தேடி … Read more

நெகிழவைக்கும் காட்சி.! மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி இணையத்தில் வைரல்.!

உலகின் எங்கு இருந்தாலும் தொடர்பு கொண்டு பேச செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. தற்போது மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து, வைராகி வருகிறது. உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. ஆனால் … Read more