முதலமைச்சர்,துணை முதலமைச்சர் அவசர ஆலோசனை…!

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.   செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் … Read more

அதிமுகவில் நடக்கும் எல்லாத்துக்கும் காரணம் சசிகலாதான் …!திவாகரன் பகீர் தகவல்

சசிகலா செய்த முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர்  திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.     செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் … Read more

மாறி மாறி முடிவெடுக்கும் தினகரன் அணி …!மேல்முறையீடு செய்யவா …!வேண்டாமா …!குழப்பத்தில் தினகரன்

18 பேர் விவகாரத்தில் தினகரன் அணி தெளிவான குழப்பத்தில் இருந்து வருகிறது. முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.   இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் … Read more

கொறடா பரிந்துரைப்படி விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள்…!தினகரன் ஆதரவு எம்எல்ஏ தகவல்

பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ எது நடந்தாலும் டிடிவி அணி வெல்வது உறுதி என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் செப்டம்பர் 25 ஆம் தேதி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன். இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். டிடிவி தினகரன் … Read more

தினகரன் அணிக்கு தூதுவிட்ட முதலமைச்சர்…!அழைப்பதற்கான காரணத்தை சொல்லுங்க …!தினகரன் அணி பரபரப்பு தகவல்

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்று  தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.   செப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் … Read more

தினகரன் எடுக்கும் முடிவு …!எதிர்க்கட்சிகளின் கட்டாயத்தால் தேர்தலை சந்திக்கும் தினகரன் அணி …!

எதிர்க்கட்சியினர் கோரிக்கையை பின் பற்றும் தினகரன். முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது. இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டார்.   தகுதி … Read more

தினகரன் தன் சுயநலத்திற்காக 18பேரின் எம்எல்ஏ பதவியை பறித்துவிட்டார் …!அமைச்சர் பகீர் தகவல்

தினகரன் தன் சுயநலத்திற்காக 18பேரின் எம்எல்ஏ பதவியை பறித்துவிட்டார் என்றும்  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.   இந்நிலையில் தினகரன் தொடர்பாக அமைச்சர் காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தினகரன் தன் சுயநலத்திற்காக 18பேரின் எம்எல்ஏ பதவியை பறித்துவிட்டார் . அதிமுகவை ஒரு தினகரன் அல்ல, எத்தனை … Read more

மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு …!தினகரன் அதிரடி தகவல்

மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்துள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது. இதையடுத்து இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் … Read more

தினகரன் அணியில் உள்ளவர்களை அதிமுகவிற்கு நேரடியாக அழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் …!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று  முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன். நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் … Read more

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 3 அதிமுக எம்எல்ஏக்கள்…!விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு ..!துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் ,உள்ளாட்சித் தேர்தல் வழக்கு முடிந்த பின்பு தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை ஆகும் .3 எம்எல்ஏக்களின் நிலை குறித்து சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.விளக்கம் வராவிட்டால் அடுத்தக்கட்ட முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, … Read more